Author: mullai ravi

இன்று முதல் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் தொடக்கம்

சென்னை இன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் தொடங்குகின்றன. தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ”தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்…

இன்று திமுக –  விசிக தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தை

சென்னை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் விசிக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. விரைவில் 2024 நாடாளுமன்ற மக்களவை…

காங்கிரஸ் தலைமை எங்கு வாய்ப்பளித்தாலும் போட்டியிடுவேன் : கார்த்தி சிதம்பரம்

புதுக்கோட்டை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் தலைமை தனக்கு எந்த தொகுதியில் வாய்ப்பளித்தாலும் போட்டியிடுவதாகக் கூறி உள்ளார். நேற்று மாலை சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற…

அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில்,  ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்.

அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில், ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம். தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற மந்திரமலையை மத்தாக்கி, வாசுகி பாம்பைக் கயிறாக்கி பாற்கடலை கடைந்தனர். அதில் இருந்து நஞ்சு…

தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளை மிரட்டிய எம் எல் ஏ : மகாராஷ்டிராவில் பரபரப்பு

ஹிங்கொலி மகாராஷ்டிர சிவசேன சட்டமன்ற உறுப்பினர் சந்தோஷ் பாங்கர் தேர்தல் குறித்து பள்ளிக் குழந்தைகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மராட்டிய மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியின்…

மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

சென்னை தண்டவாள பராமரிப்பு காரணமாக மின்சார ரயில்கல் ரத்தானதால் தாம்பரத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இன்று காலை 11 மணி முதல் மதியம் 3.30 வரை சென்னை…

இன்றும் நாளையும் தமிழகத்தில் வறண்ட வானிலை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட. வானிலை நிலவலாம் என அறிவித்துளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கை…

கிளாம்பாக்கத்தில்: போத்ய பேருந்துகள் இயங்கவில்லை என்பது வதந்தி : அமைச்சர்

சென்னை கிளாம்பாக்கத்தில் போதுமான அளவு பேருந்துகள் இயங்கவில்லை எனச் சொல்வது வதந்தி என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். நேற்றும் இன்றும் நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து…

ரேஷன் அட்டைதாரர்கள் வசதிப்படி ரேகை பதியலாம்

சென்னை தமிழக அரசு ரேஷன் அட்டை தாரர்கள் அவர்கள் வசதிப்படி ரேகை பதிவு செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது. தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

நாளை முதல் அரியானா மாநிலத்தில் இணையச் சேவை துண்டிப்பு

சண்டிகர் விவசாயிகள் போராட்டம் காரணமாக அரியானா மாநிலத்தில் இணையச் சேவையை அம்மாநில அரசு துண்டிக்க உள்ளது. விவசாய அமைப்புக்கள் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்.எஸ்.பி.)…