பிரதமரை நோக்கிப் பறந்து வந்த மொபைல் : பரபரப்பான திருப்பூர்
திருப்பூர் நேற்று திருப்பூரில் நடந்த பிரதமர் மோடியின் ஊர்வலத்தில் ஒரு மொபைல் போன் பறந்து வந்து விழுந்ததில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே…
திருப்பூர் நேற்று திருப்பூரில் நடந்த பிரதமர் மோடியின் ஊர்வலத்தில் ஒரு மொபைல் போன் பறந்து வந்து விழுந்ததில் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே…
அருள்மிகு திருப்புலீஸ்வரர் இளமையாக்கினார் ஆலயம், சிதம்பரம், கடலூர் மாவட்டம் தல வரலாறு சிவபெருமானின் நாட்டிய தரிசனம் காண விரும்பிய வியாக்ரபாதர், சிதம்பரம் வந்தார். இங்கிருந்த தீர்த்தக்கரையில் ஒரு…
அமராவதி கட்சிகளின் புகாரின் பேரில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆந்திர சட்டசபையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான…
டில்லி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விரைவில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தெரிவித்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி…
மதுரை இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் பிரதமர் மோடி வர உள்ளதால் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழக…
விழுப்புரம் விழுப்புரம் நீதிமன்றத்தில் நாளை பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அனுமதியை மீறி விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பூத்துறை கிராமத்தில்…
சென்னை இன்று 2 மாவட்டச் செயலாளர்களை மாற்றியதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இன்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பெரம்பலூர் மாவட்ட…
சென்னை தமிழக அமைச்சர் துரைமுருகன் ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாலாறு…
டில்லி அமலாக்கத்துறை 8 ஆம் முறையாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை டில்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான…
திருநெல்வேலி நெல்லையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை)…