Author: mullai ravi

தமிழக அமைச்சர் மீது டில்லி காவல்துறை வழக்குப்பதிவு

டில்லி தமிழக அமைச்சர் தா மோ அன்பரசன் மீது டில்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 9ஆம் தேதி அன்று தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,…

மயிலம் முருகன் கோயில்

மயிலம் முருகன் கோயில் மயிலம் முருகன் கோயில் திண்டிவனத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்திலும், பாண்டிச்சேரி முதல் முப்பது கிலோமீட்டர் தூரத்திலும் குன்றின் மேல் அமைந்துள்ளது. கோயிலின் நுழைவுவாயில்…

மீண்டும் தமிழக அமைச்சர் ஆகும் பொன்முடி

சென்னை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொன்முடி மீண்டும் தமிழக அமைச்சராகிறார். சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3…

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழக முதல்வர் முன்னிலையில் ரு.9000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாடு முதல்-அமைச்சர்…

இன்று கிறித்துவர்கள் தமிழக ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சென்னை இன்று தமிழக ஆளுநருக்கு எதிராகக் கிறித்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கால்டுவெல், ஜி.யு.போப் குறித்துத் தெரிவித்த கருத்தைக் கண்டித்து…

பொன்முடி மீண்டும் எம் எல் ஏ ஆகிறார்

சென்னை பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதால் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார், சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது…

தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் : தேர்தல் ஆணையர் அறிவிப்பு

ஜம்மு ஸ்டேட் வங்கி அளித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்துள்ளார் தேர்தல் பத்திரங்கள் திட்டம் தனிநபர்கள்,…

இடை நிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு : விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 9 ஆம் தேதி…

செந்தில் பாலாஜியின்  நீதிமன்றக் காவல் 26 ஆம் முறையாக நீட்டிப்பு

சென்னை செந்தில் பாலாஜிக்கு 26 ஆம் முறையாக நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினரால் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்…

பிரேசில் நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 391 பேர் பலி

பிரேசிலியா பிரேசில் நாட்டில் டெங்கு காய்ச்சலால் 391 பேர் உயிர் இழந்துள்ளனர். தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. அங்கு டெங்கு…