நேற்றிரவு நடந்த சோதனையில் தமிழகத்தில் ரு. 2 கோடி பணம் சிக்கியது.
சென்னை நேற்றிரவு விடிய விடிய நடந்த சோதனையில் தமிழகத்தில் ரூ. 2 கோடி பணம் சிக்கி உள்ளது. நேற்று முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு…
சென்னை நேற்றிரவு விடிய விடிய நடந்த சோதனையில் தமிழகத்தில் ரூ. 2 கோடி பணம் சிக்கி உள்ளது. நேற்று முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு…
டில்லி வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த அறிவது குறித்த வழிமுறைகளைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற…
சென்னை நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ரூ.50000க்கு மேல் பணம் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம்.…
பரந்தூர் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து மக்களவை தேர்தலை புறக்கைக்க உள்ளதாக அந்த ஊர் மக்கள் அறிவித்துள்ளனர். விரைவில்i காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள…
சென்னை இன்று சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கபட உள்ளன. இன்று சென்னை கடற்கரை – தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு…
சிம்லா தமிழகம், கர்நாடகாவைத் தொடர்ந்து இமாச்சலப்பிரதேச மாநிலத்திலும் பஞ்சு மிட்டாய்க்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விற்கப்பட்ட பஞ்சு மிட்டாயை கடந்த மாதம் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ததில்…
சென்னை இன்று கடற்கரை – தாம்பரம் இடையே 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் கூடுதலாக 150 மாநகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று சென்னை கடற்கரை – தாம்பரம்…
மும்பை இன்று மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணி பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் காங்கிரஸ்…
ஊட்டி, சந்தங்கடை மாரியம்மன் ஆலயம் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய 3 வகையான சக்திகளைப் பக்தர்களுக்கு வழங்க மாரி, காளி, காட்டேரி அம்மன்கள்…
ஐதராபாத் அமலாக்கத்துறையால் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தொடர்புள்ளதாகத் தெலுங்கானா முன்னாள் முதல்வர்…