Author: mullai ravi

25753  ஆசிரியர் நியமனத்தை செல்லாது என அறிவித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம்

கொல்கத்தா மேற்கு வங்க அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 25753 பேர் நியமனம் செல்லாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் மேற்கு…

முகத்தில் குத்து வாங்கிய உத்தரப்பிரதேச அமைச்சர்

சாண்ட் கபீர் நகர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் அமைச்சர் சஞ்சய் நிஷாத் முகத்தில் ஒரு கும்பல் குத்து விட்டுள்ளது, பாஜக ஆளும் உத்தரப்பிரதேச…

தொடர்ந்து 39 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 39 நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை…

அதானி நிறுவனத்தின் முதலீட்டு வரம்பு மீறல் : வெளிப்படுத்திய செபி

டெல்லி அதானி நிறுவனம் ஆஃப்ஷோர் பங்குகளில் முதலீட்டுக்கான வரம்பை மீறி உள்ளதாகச் செபி தெரிவித்துள்ளது. சர்வதேச நிறுவனமான ராய்ட்டர் கடந்த ஆண்டு ஆகஸ்டில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வெளிநாட்டு…

சூரத் தொகுதியில் சூதாட்டம் : பாஜகவைக் குற்றம் சாட்டும் காங்கிரஸ்

டெல்லி பாஜக வேட்பாளர் சூரத் தொகுதியில் போட்டியின்றி வென்றது குறித்து காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளது. நேற்று காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொதுச் செயலாளர் பொறுப்பு…

பராமரிப்புப் பணிகள் காரணமாகச் சில ரயில்கள் ரத்து

சென்னை பராமரிப்பு பணிகள் காரணமாகச் சில ரயில் சேவைகளைத் தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தெலுங்கானா மாநிலம் காசிபேட்-ஆந்திர மாநிலம்…

மோடியைக் கடுமையாக விமர்சித்த ப சிதம்பரம்

சென்னை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பிரதமர் மோடியைக் கடுமையாகத் தாக்கிப் பேசி விமர்சித்துள்ளார். முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப…

நாளை 8 அருணாசலப் பிரதேச வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

இடாநகர் நாளை அருணாசலப் பிரதேசத்தின் 8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது; நாடெங்கும் கடந்த 19 ஆம் தேதி முதல் 7 கட்டமாக மக்களவைத் தேர்தல்…

தஞ்சாவூர் மாவட்டம்,  வடகுரங்காடுதுறை,  தயாநிதீஸ்வரர் ஆலயம்.

தஞ்சாவூர் மாவட்டம், வடகுரங்காடுதுறை, தயாநிதீஸ்வரர் ஆலயம். சிவபெருமான் தனது லீலைகளை பல இடங்களிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். வாலிக்கு வால் வளர அருள்செய்த இடமே குரங்காடுதுறை ஆகும். வாலிக்கு வால்…

மோடி மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

புதுடெல்லி பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர் நேற்று பிரதமர் மோடி ராஜஸ்தானில் நடந்த பிரசாரக் கூட்டத்தில்…