மோடி 3 கட்ட தேர்தலுக்கு பிறகு கவலையில் உள்ளார் : கார்கே
ஐதராபாத் பிரதமர் மோடி 3 கட்ட தேர்தலுக்கு பிறகு கவலையில் உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1…
ஐதராபாத் பிரதமர் மோடி 3 கட்ட தேர்தலுக்கு பிறகு கவலையில் உள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1…
கன்னோஜ் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாஜக உத்தரப்பிரதேச மாநிலத்தில் படுதோல்வி அடையும் என தெரிவித்துள்ளார். சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் தொகுதியில்…
டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் அளித்துள்ளது . கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி டெல்லி மதுபான கொள்கை…
சென்னை பிரபல இயக்குநர் ராஜமவுலி பாகுபலி படத்தின் ஆம் பாகம் கண்டிப்பாக வரும் எனக் கூறியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், தமனா,…
கேதார்நாத் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்படுகின்றன. உலகம் புகழ்பெற்ற உத்தரகாண்ட் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள் ‘சார்தாம்’…
சென்னை தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் கோடை மழை வழக்கத்தை விட மிகவும் குறைவாகவே பெய்துள்ளது.…
சென்னை இன்று அட்சய திருதியை நாளில் தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை, அட்சய திருதியை நாளாக…
சென்னை சென்னையில் தொடர்ந்து 56 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
டெல்லி உச்சநீதிமன்றம் நாடெங்கும் திறந்த வெளி சிறைச்சாலைகளை அமைக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றத்தில் சிறைகள் மற்றும் கைதிகள் தொடர்பான ஒரு மனு நிலுவையில் உள்ளது. நேற்று…
சென்னை இன்று 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது. கடந்த 6 ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இன்று காலை 9.30…