Author: mullai ravi

இன்று முதல் பாம்பன், மண்டபம் கடலில் மீன் பிடிக்க அனுமதி

ராமேஸ்வரம் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததால் இன்று முதல் பாம்பன், மண்டபம் கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை…

திருநெல்வேலி மாவட்டம் , களக்காடு,  குலசேகர நாதர் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம் , களக்காடு, குலசேகர நாதர் ஆலயம் திருவிழா: பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி தல சிறப்பு: ஒரே வளாகத்திற்குள் இரண்டு தனித் தனி சிவாலயங்கள் கிழக்கு…

இதுவரை அகமதாபாத் விமானவிபத்தில் 47 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

அகமதாபாத் இன்று வரை அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்தோரில் 47 பேர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு’ கடந்த 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர்…

சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் காணப்பட்ட இந்திய நரி

சென்னை சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் முதல் முறையாக ஒரு இந்திய நரி காணப்பட்டது. கடந்த வாரம் செனனை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பறவை ஆர்வலர்கள்…

பிரபல ரவுடி மீதான கொலை வழக்கு விருதுநகர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

ஸ்ரீ வில்லிபுத்தூர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மீதான கொலை வழக்கு விருதுநர்கர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது,. மதுரை மாவட்டம் வரிச்சியூர் பகுதியை சேர்ந்தவர் ரவுடி செல்வராஜ் என்ற…

ஆளுநர் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் மாறவில்லை : முதல்வர் மு க ஸ்டாலின்

தஞ்சை தமிழக ஆளுநர் உச்சநீதிமன்ற திர்ப்புக்கு பிறகும் மாறவில்லை என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார். இன்உ தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரியில்…

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள இடங்கள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கபட்டுள்ளது. இன்று தமிழக மின்சார வாரியம், ”சென்னையில் 17.06.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00…

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மரணம் : முதல்வர் இரங்கல்

சென்னை இஸ்ரோ வின் முன்னாள் விஞ்ஞானி மற்றும் எழுத்த்தாளர் நெல்லை சு முத்து மரணத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர்ர் மு.க.ஸ்டாலின்,…

ம்தமோதல்கள் குறையாதது குறித்து பாக்யராஜ் வருத்தம்

சென்னை பிரபல நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் மக்களிடையே மத மோதல்கள் குறையவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ், ஆர்.சுப்ரமணிய பாரதி எழுதி இயக்கியுள்ள…

4 மடங்கு அதிகமான முப்படைகளில் சேரும் பெண்கள் எண்ணிக்கை

டெல்லி இந்தியாவில் முபடைகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பெண்கள் பல்வேறு துறைகளில் கோலோச்சத் தொடங்கி இருக்கின்றனர். உயர் அதிகாரிகள் முதல்…