Author: Ravi

தென்திருப்பேரை கைலாசநாதர் திருக்கோவில்

தென்திருப்பேரை கைலாசநாதர் திருக்கோவில். உரோமச மகரிஷி அகத்திய முனிவரின் ஆணைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அப்படி மலர்கள் கரை சேர்ந்த ஒவ்வொரு இடத்திலும் சிவலிங்கத்தை…

என் எல் சி போராட்டத்தில் கைதான அன்புமணி ராமதாஸ் விடுதலை

கடலூர் என் எல் சி முற்றுகை போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிடோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம்…

விரைவில் பல்கலைக்கழகமாக மாறும் திருச்சி என் ஐ டி ; இயக்குநர்

சென்னை திருச்சி என் ஐ டி விரைவில் பல்கலைக்கழகமாக மாற உள்ளதாக அதனியக்குநர் அகிலா தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள என் ஐ டி என அழைக்கப்படும் தேசிய…

6 மணிக்கு பிறகு அரசு பேருந்து சேவை கடலூர் மாவட்டம் முழுவதும் நிறுத்தம்

கடலூர் இன்று மாலை 6 மணிக்குப் பிறகு கடலூர் மாவட்டம் முழுவதும் அரசு பேருந்து சேவையை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு…

மணிப்பூர் விவகாரம் : நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்தி வைப்பு

டில்லி மணிப்பூர் விவகாரம் குறித்த எதிர்க்கட்சிகள் அமளியால் இன்று முழுவதும் மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது. பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் விளக்கமளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில்…

மத்திய அமைச்சர் அமித்ஷா மதுரை வருகை

மதுரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வந்துள்ளார். பாஜக மாநில்த் தலைவர் அண்ணாமலை”என் மண் என் மக்கள்” என்ற பெயரில் தமிழகத்தில் நடைப்பயணம் மேற்கொள்கிறார் இந்த…

அன்புமணி கைதை தொடர்ந்து நடந்த கலவரத்தில் 400 பேர் கைது

நெய்வேலி நெய்வேலியில் பாமக நடத்திய போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதால் அங்குக் கலவரம் வெடித்துள்ளது. பாமகவினர் என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர்…

சீனா பாகிஸ்தானுக்கு ரூ.19600 கோடி கடன் உதவி

இஸ்லாமாபாத் சீனா பாகிஸ்தானுக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்கி உள்ளது கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் க தத்தளித்து வருகிறது. பாகிஸ்தானின் அன்னிய செலாவணி…

நீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

தர்மபுரி ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள…

கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை சென்னை அடையாறு கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் வழக்கில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அடையாறு பகுதியில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி…