Author: mullai ravi

வரும் 2040க்குள் சென்னையின் 7% நிலப்பரப்பு கடலில் மூழ்கும் : ஆய்வறிக்கை

சென்னை வரும் 2040க்குள் சென்னையின் 7% நிலப்பரப்பு கடலில் முழ்கும் அபாயம் உள்ளதாக சி எஸ் டி இ பி ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. கடல் நீர் மட்டம்…

புனரமைப்புக்கு பின் கிண்டி சிறுவ்ர் புங்காவை திறந்து வைத்த முதல்வர்

சென்னை சென்னை கிண்டியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ப்னரமைக்கப்பட்டு இன்று முதல்வர் மு க ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சென்னையில் அமைந்துள்ள…

இயக்குநரை கேட்காமலேயே காட்சிகள் சேர்க்கப்பட்ட மழை பிடிக்காத மனிதன் திரைப்படம்

சென்னை விஜய் ஆண்டனி நடிக்கும் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் தம்மை கேட்காமலே காட்சிகளை சேர்த்துள்ளதாக இயக்குநர் விஜய் மில்டன் கூறியுள்ளார். இசையமைப்பாளராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை…

நீலகிரியில் நிலச்சரிவு என்னும் வதந்தியை பரப்பாதீர் : ஆட்சியர் எச்சரிக்கை

நீலகிரி நீலகிரியில் வயநாட்டைப் போல் நிலச்சரிவு ஏற்ப்டும் என வதந்தி பர்ப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து…

இன்று பத்திரப்பதிவு அலுவலக்ங்கள் இயங்கும்

சென்னை இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிகப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை அன்று விடுமுற விடுவது வழக்க்மாகும், ஆனால் ஆடிப்பெருக்கை முன்னிட்டு…

வேற்று கிரக வாசிக்கு சேலத்தில் கோவில்

சேலம் வேற்று கிரக வாசியான ஏலியனுக்கு சேலத்தில் கோவில் கட்டப்பட்டுள்ளது. பல நவீன வளர்ச்சிகளை உலகம் அடைந்து வரும் நிலையில், மக்களின் வழிபாட்டு முறையும் அதற்கு ஏற்றார்…

தொடர்ந்து 139 ஆம் நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 139 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

பூமியை விட்டு விலகும் நிலவு : ஒரு நாளைக்கு 25 மணி நேரம் என மாறுமா?

விஸ்கான்சின் பூமியை விட்டு நிலவு மெல்ல மெல்ல விலகி செல்வதால் ஒரு நாளைக்கு 25 ணி நேரமாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளின் மூலம் பூமியின்…

இதுவரை வயநாடு நிலச்சரிவில் 344 பேர் உயிரிழப்பு

வயநாடு இதுவரை வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 30-ம் தேதி அதிகாலை கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடும் நிலச்சரிவு…

வயநாடு நிலச்சரிவு : காங்கிரஸ் சார்பில் 100 வீடுகள்

வயநாடு வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு காங்கிரஸ் கட்சி 100 வீடுகள் கட்டி தரும் என அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார் நேற்று முன் தின கேரள…