Author: mullai ravi

வீடுகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்த அனுமதி தேவை : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் வீடுகளில் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்த அனுமதி தேவை என உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா அத்திக்கடையில் ஒரு…

2 நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு : திருப்பரங்குன்ற மலை வழக்கு 3 ஆம் நீதிபதிக்கு மாற்றம்

மதுரை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் திருப்பரங்குன்ற மலை வழக்கு 3 ஆம் நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் கந்தூரி…

நான் பிளாஸ்டிக் சேர் மற்றும் தரையிலும் அமர்வேன் :திருமாவளவன்

சென்னை விசிக தலைவர் திருமாவளவன் தாம் பிளாஸ்டிக் சேர் மற்றும் தரையிலும் அமர்வேன் எனக் கூறியுள்ளார். நேற்று 2025ம் ஆண்டிற்கான விசிக விருது வழங்கும் விழாவில் அக்கட்சியின்…

இன்றும் நாளையும் தமிழக கடலோரப்பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

சென்னை இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் உள்ள கடலோரப்பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. கடல்வழியாக மும்பைக்குள் புகுந்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்தை…

4 நாட்களுக்கு விழுப்புரம் – புதுச்சேரி பயணிகள் ரயில் ரத்து

சென்னை நான்கு நாட்களுக்கு விழுப்புரம் – புதுச்சேரி பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வே, திருச்சி ரெயில்வே கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட…

படித்துறை விநாயகர் திருக்கோயில், அருப்புக்கோட்டை,  விருதுநகர்

படித்துறை விநாயகர் திருக்கோயில், அருப்புக்கோட்டை, விருதுநகர் தல சிறப்பு : இங்குள்ள விநாயகர் ஜடாமுடியோடு கூடிய வித்தியாசமான கோலத்தில் உள்ளவை என்பது சிறப்புமிக்கதாகும். பொது தகவல் :…

தோல்வி அடைந்த தக்லைஃப் திரைப்படம் : மன்னிப்பு கேட்ட மணிரத்னம்

சென்னை தக்லைஃப் திரைப்ப்பட தோல்வி அடைந்ததால் இயக்குநர் மணிரதனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரி உள்ளார். கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவான பான் இந்தியா அதிரடி திரைப்படமான…

புதுச்சேரி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் : ஊழியர்கள் கைது

புதுச்சேரி புதுச்சேரியில் பொதுப்பணித்துறை அலுவலகம் மீது தக்காளி வீசி ஆர்ப்பாட்டம் செய்த ஊழியர்கல் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 2015-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 2642 பேர் பணிக்கு அமர்த்தபட்டனர்.…

ஆந்திர பெண் விண்வெளிக்கு செல்கிறார்

மேற்கு கோதாவரி ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டாங்கெட்டி ஜாஹ்ன்வி என்னும் பெண் விண்வெளிக்கு செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்/ ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பாலகொல்லுவை…

நாளை இந்திய வீரர் விண்வெளி பயணம்

டெல்லி நாளை இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிப்பயணம் மேற்கொள்வதாக நாசா அறிவித்துள்ளது.’ பால்கன்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ‘ஆக்சியம்…