Author: Ravi

இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோவில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

வத்திராயிருப்பு இன்று முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய விருதுநகர்…

இன்றும் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை தொடர்ந்து 390ஆம் நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. தினசரி சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

இன்று செந்தில் பாலாஜி தொடர்பான 3 மனுக்களில் தீர்ப்பு

சென்னை இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான 3 மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அமலாக்கத்துறையால் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப் பட்ட…

இன்று கிண்டி பன்னோக்கு மருத்துவமனையைத் திறந்து வைக்கும் முதல்வர்

சென்னை இன்று சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைக்கிறார். முத்ல்வ்ர் ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு…

இன்று ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு

சபரிமலை இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஆனி மாத பூஜைகளுக்காகத் திறக்கப்படுகிறது. இன்று சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைக்காக மாலை 5.30 மணிக்கு…

பிபோர்ஜாய் புயல் இன்று கரையைக் கடக்கிறது

கட்ச் இன்று பிபோர்ஜாய் புயல் கரையைக் கடப்பதையொட்டி மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். அரபிக் கடலில் உருவான பிபோர்ஜாய் புயல் இன்று (வியாழக்கிழமை) மாலை குஜராத்…

 காங்கிரஸ் ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க பாஜக திட்டம் : சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு கர்நாடகாவில் இலவச அரிசி திட்டத்தைத் தடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க மத்திய பாஜக அரசு திட்டம் தீட்டி உள்ளதாக சித்தராமையா கூறி உள்ளார். கர்நாடகா…

நாடெங்கும் பொது சிவில் சட்டம் : கருத்து கேட்கும் சட்ட ஆணையம்

டில்லி நாடெங்கும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கச் சட்ட ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்துடன்…

நீடாமங்கலம் ஸ்ரீ சந்தான ராமசாமி ஆலயம்

நீடாமங்கலம் ஸ்ரீ சந்தான ராமசாமி ஆலயம் பிறக்க முக்தி தரும் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நீடாமங்கலம். யமுனாம்பாள்புரம் என்ற பெயரும் உண்டு. பேருந்து மற்றும் இரயில் மூலம்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் எப்போது? : தீர்ப்பு நாளை ஒத்தி வைப்பு

சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் குறித்த வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவு காரணமாக…