Author: mullai ravi

வறண்ட ஏரிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் அனுப்புதல் நிறுத்தம்

மேட்டூர் நேற்று முதல் மேட்டூர் அணையில் இருந்து வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு மேட்டூர் அணை முழு கொள்ளளவு…

ராகுல் காந்தி மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு

கவுகாத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை…

எல் அண்ட் டி நிறுவன தலைவரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

டெல்லி நாடெங்கும் எல் அண்ட் டி நிறுவன தலைவரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அண்மையில் லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன், ஊழியர் ஒருவருடனான…

இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

ராகுல் காந்தி தொடங்கிய வெள்ளை  டி  சர்ட் இயக்கம்

டெல்லி ராகுல் காந்தி சமத்துவமின்மைக்கு எதிராக வெள்ளி டி சர்ட் இயக்கத்தை தொடங்கி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘எ00க்ஸ்’ தளத்தில் “இன்று, மோடி அரசாங்கம்…

கார் விபத்தில் பலியான மனு பாக்கரின் பாட்டி மற்றும் மாமா

சாக்ரி தாத்ரி அரியானா மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் மனு பாக்கரின் பாட்டி மற்றும் மாமா மரணம் அடைந்துள்ளனர். பாரிஸ் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்…

ராமேஸ்வரம் கோவில் பிரகாரத்தில் மழை நீர் தேக்கம்

ராமேஸ்வரம் ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் கோவில் பிரகாரத்தில் மழை நீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் கடந்த…

ஈரோட்டில் போட்டியிடும் நாதக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

ஈரோடு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி…

தமிழக பாஜகவில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்

சென்னை தமிழக பாஜகவில் புதிய மாவாடத் தலைவர்கள் நியமிக்கப்படுள்ளனர். நேற்று தமிழக் பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய தேர்தல் அதிகாரியின் அறிவுறுத்தலின்படி அமைப்பு தேர்தலில் கீழ்கண்ட மாவட்டங்களுக்கு…

கைலாசநாத சுவாமி திருக்கோயில், பிரம்மதேசம், திருநெல்வேலி மாவட்டம்.

கைலாசநாத சுவாமி திருக்கோயில், பிரம்மதேசம், திருநெல்வேலி மாவட்டம். பிரம்மகத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த பிரம்மனின் பேரனான உரோமசமுனிவர் தனது தோஷம் நீங்க, பல இடங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு…