சபரிமலை பயணத்தை ரத்து செய்த ஜனாதிபதி
டெல்லி இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சபரிமலை பயணத்தை ரத்து செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு…
டெல்லி இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சபரிமலை பயணத்தை ரத்து செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு…
ஜெய்சால்மர் போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு…
டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளார் கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா…
காஷ்மீர் ஏற்கனவே மூடிய பாக்லிகார் அணையை கனமழை காரணமாக திறந்ததன் மூலம் இந்தியா பாகிஸ்தானுக்கு மீண்டும் தண்ணீர் திறந்துள்ளது. கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு…
சென்னை சென்னையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ள்ளது. இன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
சென்னை தமிழ்க அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் இருந்து டிஸார்ஜ் செய்யப்பட்டுள்ளார் நேற்று முன்தினம் தி.மு.க., பொதுச் செயலரும், தமிழக அமைச்சருமான துரைமுருகன்(86), நெஞ்சு பகுதியில் அசவுகரியம் மற்றும்…
விழுப்புரம் விழுப்புரத்தில் 34 மதுக்கடைகளை பாமகவின் சித்திரை முழுநிலவு மாநாட்டையொட்டி மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு,…
சென்னை தமிழக முதக்வர் மு க ஸ்டாலின் முதன்முறையாக ஹஜ் செல்வோருக்கு மானியத்தொகையை வழங்கி உள்ளார். இன்று தமிழக அரசு, :தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (10.5.2025)…
கராச்சி பாகிஸ்தான் பங்குச் சந்தையில் 3 நாட்களில் ரூ. 82000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத முகாம் மீது இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடுத்து…
டெல்லி இன்று காலை 10.30 மணிக்கு வெளியுறவுத்துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது. நேற்று இந்தியாவை நோக்கி 3-வது நாளாக டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியது.…