தமிழகத்தில் வெயில் அதிகரிப்பு : பொதுமக்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்
சென்னை தமிழகத்தில் கடுமையாக வெயில் அதிகரித்துள்ளதால் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட…
சென்னை தமிழகத்தில் கடுமையாக வெயில் அதிகரித்துள்ளதால் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட…
ருத்ராட்சத்தை யார் யார் அணியலாம் ? விவரங்கள் ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும், இல்லறத்தில்…
எடின்பர்க் ஸ்காட்லாந்து நாட்டில் உலகில் முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஸ்காட்லந்தில் உலகிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி பேருந்து…
டில்லி சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை இயக்குநரைப் பிரதமர் மோடி, தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோர் அடங்கிய…
சென்னை இன்று சென்னை வெயில் 105 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். தற்போது கத்திரி வெயில் எனக் கூறப்படும் அக்னி நட்சத்திரம் நடைபெற்று…
பெங்களூரு இன்று மாலை பெங்களூருவில் கூட உள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கர்நாடக முதிய முதல்வர் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 10 ஆம்…
பெங்களூரு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த 56 புதுமுக வேட்பாளர்கள் தோல்வி பெற்றுள்ளனர். நடந்து முடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி…
மரக்காணம் தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை முழுமையாகத் தடுத்து நிறுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி உறுதி அளித்துள்ளார் மரக்காணம் அருகே உல்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 27…
காரைக்கால் காரைக்கால் அருகே உள்ள வாஞ்சூர் கடற்கரையில் சுமார் 80 அடி நீள திமிங்கலம கரை ஒதுங்கி உள்ளது. காரைக்காலை அடுத்த வாஞ்சூர் பகுதியில் தனியார் துறைமுகம்…
டில்லி நேற்றைய ஐபிஎல் போட்டியில் டில்லி கேபிடல்ஸ் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றுள்ளது. நேற்றைய ஐ பி எல் 2023 போட்டியில்…