Author: mullai ravi

டிவிட்டரை மிரட்டிய மோடி அரசு, : முன்னாள் சி இ ஓ குற்றச்சாட்டு

சான்ஃப்ரான்சிஸ்கோ டிவிட்டர் நிறுவன முன்னாள் சி இ ஓ ஜாக் டார்சே மோடி அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார். உலகெங்கும் பல கோடிக்கணக்கானோர் டிவிட்டர் சமூக…

சதலவாடா ரகுநாயக சுவாமி கோவில்

சதலவாடா ரகுநாயக சுவாமி கோவில் இடம்: சதலவாடாரகுநாயக சுவாமி கோவில், சடலவாடா, (கிராமம்), நகுலுப்பலபாடு (மண்டல்), பிரகாசம் / ஓங்கோல் மாவட்டம்-523183, ஆந்திரப்பிரதேசம். நேரங்கள்: காலை 06:00…

அமித்ஷா பேசும் போது பேனர் ஒன்று சரிந்து விழுந்தது : வேலூரில் பரபரப்பு

வேலூர் அ,மித்ஷா பேசிக் கொண்டிருந்த போது பேனர் ஒன்று சரிந்து விழுந்ததால் வேலூர் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இன்று வேலூர் அருகே உள்ள கந்தனேரியில் மத்திய பா.ஜ.க.…

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்ல இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா

லண்டன் இந்தியாவை விழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும்…

42 ஆண்டுகளுக்குப் பிறகு 90 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை

ஃபிரோசாபாத் கடந்த 1981 ஆம் ஆண்டு நடந்த 10 தலித்துகள் கொலை வழக்கில் 90 வயது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது/ கடந்த 1981 ஆம் ஆண்டு…

வரும் 2025க்குள் குழந்தை தொழிலாளர் அற்ற தமிழகம் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை வரும் 2025ஆம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழகம் உருவாகும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று உலகெங்கும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்…

சட்ட விரோதமாகக் கனடாவில் நுழைந்த 700 இந்திய மாணவர்கள் வெளியேற்றம் நிறுத்திவைப்பு

ஒட்டாவா கனடா அரசு தங்கள் நாட்டுக்குள் போலி ஆவணங்கள் மூலம் நுழைந்த 700 இந்திய மாணவர்களின் வெளியேற்றத்தை நிறுத்தி வைத்துள்ளது. லவ்பிரீத் சிங் என்னும் பஞ்சாப் மாநிலம்…

தொடர்ந்து மத்திய அரசின் அவசரச் சட்டத்தை எதிர்ப்போம் : கெஜ்ரிவால் உறுதி

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசின் அவசரச் சட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். டில்லியில் ஆளுநரை விடத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிக அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம்…

தற்காலிக தலைமை ஆசிரியர் நியமனம் : பள்ளிக் கல்வித்துறை அனுமதி

சென்னை தலைமை ஆசிரியர் பணி இடம் காலியாக இருந்தால் அங்கு தற்காலிக ஆசிரியரை நியமனம் செய்து கொள்ள பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஆசிரியர்…

அதிக அளவில் பெண்கள் ராஜினாமா : டிசிஎஸ் நிறுவனம் வருத்தம்

மும்பை அதிக அளவில் பெண் ஊழியர்கள் ராஜினாமா செய்வதாக டிசிஎஸ் நிறுவனம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது. ஐடி நிறுவனங்களில் முதல் இடங்களில் உள்ள நிறுவனங்களில் டிசிஎஸ் நிறுவனமும் ஒன்றாகும்.…