Author: mullai ravi

சேலத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை : சுகாதார அதிகாரிகள்

சேலம் சேலம் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீண்டும் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் பாதிக்கப்பட்டவர்கள்…

ஆனந்தீஸ்வரர் திருக்கோயில். பாக்கம். திருநின்றவூர்

ஆனந்தீஸ்வரர் திருக்கோயில். பாக்கம். திருநின்றவூர் கயிலாயத்தில் சிவபார்வதி திருமணத்தைக் காண விண்ணுலக தேவர் முதல் மண்ணுலக உயிர்கள் வரை அனைவரும் ஒன்றாகக் கூடினர். அதனால் வடக்கு தாழ்ந்து…

மாகாளி அம்மன் திருக்கோயில்,  கோயம்புத்தூர், கோவை மாவட்டம்

மாகாளி அம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர், கோவை மாவட்டம் தல சிறப்பு : கருவறையில் மாகாளியம்மன் நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் வடக்கு நோக்கி அருள்புரிவது சிறப்பு. பொது…

சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம்

சேலம் மாவட்டம், காருவள்ளி , பிரசன்ன வெங்கட் ரமணர் ஆலயம். திருவிழா: சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்த உற்சவம், ஆனி திருமஞ்சனம், வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, ராமநவமி.…

பாகிஸ்தானிடம் பயங்கரவாதிகள் ரூ. 14 கோடி நிதி பெற்றதாக ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

புஜ் பாகிஸ்தானிடம் இருந்து பயங்கராவதிகள் ரூ. 14 கோடி நிதி உதவி பெற்றதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார்’ இன்று குஜராத் மாநிலம் பூஜ்…

பேராசிரியர் பணி ஏற்ற ,முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லி முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தேசிய சட்டப் பலகலைக்கழக பேராசிரியாராக பணி ஏற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த…

திரைப்பட தயாரிப்பாளார் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபா தயாரிப்பாலரான ஆகாஷ் பாச்கரன் இருந்து தனுஷ் தயாரிப்பில்…

தவெக கட்சி கட்டமைப்பு பணியை விரைந்து முடிக்க விஜய் வலியுறுத்தல்

சென்னை தவெக தலைவர் விஜய் தமது கட்சி பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி உள்ளார். இன்று கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில்…

முதிய பயணி ஒருவரை வண்ட;லூரில்  தாக்கிய ஓட்டிநர், நடத்துனர் பணியிடை நீக்கம்

சென்னை முதிய பயணி ஒருவரை வண்டலூரில் தாக்கிய பேருந்து ஓட்டுநன்ர் மற்றும் நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாநகர பேருந்து ஒன்றில் சென்னையை அடுத்த வண்டலூரில் வயது…

பாகிஸ்தானுடன் தொடர்ந்து நிற்போம் : துருக்கி அதிபர் உறுதி

அங்காரா துருக்கி பாகிஸ்தானுடன் தொடர்ந்து நிற்கும் என துருக்கி அதிபர் கூறி உள்ளார் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நட்ந்த தாக்குதலுக்கு பிறகு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில்…