Author: Priya Gurunathan

பொதுஇடத்தில் கணவருடன் நடனம் ஆடிய ஸ்ரேயா….!

கொரோனா லாக்டவுனில் நடிகைகள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து அதை வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை…

ஊரடங்கில் பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரனின் மேக் ஓவர்…!

இரண்டு நாட்களுக்கு முன்பு, திரிசூரில் இருந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன், பூங்கண்ணத்தில் உள்ள தனது நண்பரை சந்தித்து அரட்டை அடித்து கொண்டிருந்துள்ளார். நீல நிற சட்டை மற்றும் லுங்கி…

ரஜினியின் 'அண்ணாத்த' பொங்கலுக்கு ரிலீஸ் என அதிகாரபூர்வ அறிவிப்பு…..!

தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு…

டி-சீரிஸ் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த அலுவலகத்துக்கு பூட்டு….!

இந்தியாவில் கொரோன அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மே 17-ம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. இதில் இந்தித் திரையுலகின் முன்னணி…

ராணாவின் காதலை ஏற்று கொண்ட காதலி…..!

2010 ஆம் ஆண்டு ’லீடர்’ என்ற தெலுங்குப் படம் மூலம் நாயகனாக அறிமுகமான ராணா டகுபதி பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன். இவரது தாத்தா ராமாநாயுடுவும்…

பெயரைப் பயன்படுத்தும் முன் அனுமதி கேட்பது நாகரிகம்: பாரதிராஜா

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்’ என்ற பெயரில் ஒரு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில்…

'க/பெ ரணசிங்கம்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே….!

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்…

தமிழ்ப் படங்களின் இறுதிக்கட்டப் பணிகள் நடக்கும் பட்டியலை வெளியிட்டது ஃபெப்சி….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கும்போதே, தமிழகத்தில் படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தப்பட்டன. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும், இறுதிக்கட்டப் பணிகளும் நடக்கவில்லை. இதனால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமே முடங்கியது. சில…

திவ்யதர்ஷினியின் 'நான் இதைத்தான் நம்புகிறேன்' கடிதம்….!

கொரோனா ஊரடங்கு காலத்தில் பிரபலங்கள் பலரும் நேரலை, ரசிகர்களுடனான கலந்துரையாடல், வீடியோக்கள் வெளியிடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் தனக்கு கால் முறிவு ஏற்பட்டு,…

ஊரடங்கிற்கு பின் மீண்டும் தமிழ் சினிமா பணிகள் தொடக்கம்….!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கும்போதே, தமிழகத்தில் படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தப்பட்டன. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும், இறுதிக்கட்டப் பணிகளும் நடக்கவில்லை. இதனால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமே முடங்கியது. சில…