Author: Priya Gurunathan

ரியா சக்ரவர்த்தியை விமர்சிக்கும் வகையில் வங்காள பெண்களை இழிவு படுத்தும் சமூக ஊடகத்தினர்…..!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்ததைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக சைபர் ட்ரோலிங் செய்ததாக கொல்கத்தா காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. மேற்கு வங்க பெண்கள்…

ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிஸ் இந்தியா மாடல் அழகி ….!

4ம் தேதி 2019ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாடலிங்கில் ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த ஐஸ்வர்யா ஷியோரன் முதன்முறை எழுதிய…

எழுபதுகளில் செல்ஃபி இல்லையென்று யார் சொன்னது? கேட்கும் ஜீனத்….!

எழுபதுகளில் பாலிவுட் திரை உலக கவர்ச்சிக்கன்னியாக வலம் வந்த ஜீனத் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சத்யம் சிவம் சுந்தரம் போன்ற படங்களில் கவர்ச்சிப் புயலாய் தோன்றி…

சுஷாந்த் வழக்கு சிறப்பு சிபிஐ பிரிவு விசாரணை….!

தப்பியோடிய வணிக அதிபர் விஜய் மல்லையா மற்றும் அகுஸ்டாவெஸ்ட்லேண்ட் இடைநிலை ஒப்பந்தம் குறித்து விசாரித்து வரும் சிபிஐயின் உயரடுக்கு சிறப்பு விசாரணைக் குழு நடிகர் சுஷாந்த் சிங்…

சுஷாந்த் கொலை வழக்கில் ரியா சக்ரவர்த்தி, மற்றும் பிறருக்கு எதிராக சிபிஐ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது…!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து விசாரிக்க மத்திய அரசிடம் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கோரிக்கை விடுத்ததை அடுத்து, இந்த வழக்கில் நேற்று…

கன்னடத்தில் ரீமேக் ஆகும் நயன்தாராவின் ‘ கோலமாவு கோகிலா’….!

2018ல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கும் கோலமாவு கோகிலா. ரசிகர்கள் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து…

பிரபல அமெரிக்க இளம் நடிகை ரோனி ஹாக் அதிரடி கைது….!

ரேச்சல் டையஸ் நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் அமெரிக்க இளம் நடிகை ரோனி ஹாக். இந்நிலையில் ரோனி ஹேக் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக ரோனி…

படக்குழுவினரை விசாரிக்காமல் ‘மாநாடு ‘ படம் நிறுத்தம் என செய்தி எப்படி வெளியிடலாம் ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டம்….!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் படம் ‘மாநாடு’. இதில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் படக்குழு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு…

இணையத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா தனுஷின் யோகாசனம்…!

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 3 திரைப்படம் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் ஐஸ்வர்யா தனுஷ். அதன் பிறகு கவுதம் கார்த்திக் வைத்து வை ராஜா வை…

சுஷாந்த் சிங் மரணத்தில் சிபிஐ விசாரணை தொடங்கியது….!

பீகார் அரசின் பரிந்துரையைத் தொடர்ந்து நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (Sushant Singh Rajput) மரணத்தில் சிபிஐ (CBI) விசாரணை தொடங்கியுள்ளது. தற்கொலை, கிரிமினல் சதி, மோசடி…