வார ராசி பலன்: கணிப்பவர்: “100 பர்சென்ட் கரெக்ட்” ஜோதிட வல்லுனர் திலக் 20.01.2016 முதல் 26.01.2016வரை மேஷம்: மேஷ ராசி நேயர்களே…!
இன்று: ஜனவரி 19
சீர்காழி கோவிந்தராஜன் பிறந்தநாள் சி. கோவிந்தராஜன் என்ற இவர் 1933ம் ஆண்டு ஜனவரி 19ம் தேதி பிறந்த இவர், 1988ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி இறந்தார்.…
அமெரிக்கா: மிச்சிகன் பகுதியில் நீர் மாசு! அவசர நிலை அறிவிப்பு!
நியூயார்க்: கனடா மற்றும் அமெரிக்க நாட்டின் எல்லை பகுதியில் நான்கு ஏரிகளால் சூழப்பட்ட மிச்சிகன் பகுதி உள்ளது. இங்கு _ஃப்ளின்ட் என்ற ஊரில் மாசடைந்த குடி நீர்…
திருந்துங்கள் நவீன தமிழச்சிகளே! விஜய் டிவி நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு!
பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக நடிகர் சிவகார்த்திகேயனுடன் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடும் நிகழ்ச்சியை ஒளிபரப்பியது விஜய் டிவி. இந்த நிகழ்ச்சியில் நடந்தவை குறித்து மனம் நொந்து பலரும் தங்கள்…
கிளம்புது புது சர்ச்சை! கருணாநிதி மீது கோர்ட் அவமதிப்பு புகார்!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக இன்று கோர்ட்டில் ஆஜரானார் அப்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவிவருகின்றன. இந்த ஒளிப்படம்தான் இப்போது புது சர்ச்சையை…
கோர்ட்டில் கருணாநிதி: வீடியோ இணைப்பு
தன் மீது முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராக இன்று நீதிமன்றத்துக்கு வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி… வீடியோ காட்சி.
கருணாநிதியை கோர்ட்டில் நிறுத்திய கட்டுரை இதுதான்!
தன் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக இன்று திமுக தலைவர் கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனந்த விகடன் இதழில் எழுதப்பட்ட கட்டுரையை…
ஆதார் கார்டு இல்லையா.. அவசியம் இதை படிங்க..
ரேசன் கார்டு எப்படி மிக அவசியமோ, அதே போல ஆதார் கார்டும் அவசியம் என்கிற நிலை வந்துவிட்டது. ஆனால் இன்னமும் பலரிடம் ஆதார்கார்டு இல்லை. இருப்பவர்களும், “பெயர்…
உலகின் 50 சதவீத மக்களின் சொத்துக்களை முடக்கிய 62 பணக்காரர்கள்
லண்டன்: பணக்காரர் மேலும் பணக்காரர் ஆவது, ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகும் என்ற நிலை தற்போது வரை தொடர்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. ஸ்விட்சார்லாந்து தாவோஸில் நடந்த உலக…
உடன்பிறப்பே… சுய விளம்பர பேனர்களை வைக்காதே… திமுக உருக்கம்
சென்னை: திமுக தலைமைக் அலுவலகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அ.தி.மு.க.வினர் கடைப்பிடித்து வரும் விளம்பர முறைகள், போக்குவரத்து நெருக்கடியையும் பாதசாரிகளுக்கு இடைஞ்சலையும் ஏற்படுத்தி, வெறுப்பையும், கோபத்தையும் மக்கள்…