Author: patrikaiadmin

“ஜெயலலிதாவுக்கு தெனாவெட்டு, திமிரு!” : காஞ்சிபுரம் மாநாட்டில் விஜயகாந்த் தாக்கு

காஞ்சிபுரம் அருகேயுள்ள வேடல் பகுதியில் தே.மு.தி.க. சார்பில் அரசியல் திருப்புமுனை மாநாடு இன்று மாலை தொடங்கியது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முக்கிய அரசியல் கட்சிகள் பல்வேறு…

இமான் அண்ணாச்சி தி.மு.கவில் இணைந்தார்

“மிஸ்பண்ணீடாதீங்க..அப்புறம் வருத்தப்படுவீங்க” என்று வசனம் மூலம் பிரபலமான நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, இன்று திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். மக்கள் தொலைக்காட்சியில்…

அமைச்சரவையில் இருந்து பி.வி. ரமணா நீக்கம்: கட்சி பதவியும் காலி

சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து பால் வளத்துறை அமைச்சர் பி.வி. ரணமா நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் கே.ரோசய்யா, பி.வி.ரமணாவை அமைச்சர் பதவியில் இருந்து…

வட கொரியா ஏவுதளத்தில் மீண்டும் ஒரு செயற்கைகோள் : ஏவுகனை பீதி

வாஷிங்டன்: வடகொரியா ஏவுதளத்தில் மீண்டும் ஒரு செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ராணுவ உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் வட கொரியா பூமியை ஆய்வு…

கரை ஒதுங்கிய குட்டி டால்பினை கொன்ற செல்பி பிரியர்கள்

ப்வேநொஸ் ஏர்ஸ்: மக்களின் செல்பி மோகத்தால் கடலில் இருந்து கரை ஒதுங்கிய குட்டி டால்பின் ஒன்று பரிதாபமாக உயிரை விட்டுள்ளது. அர்ஜென்டினா நாட்டின் சாந்தா தெரெசிதா கடற்கரை…

ஐரோப்பா பெண்களை கற்பழிக்கும் அகதிகள்: சர்ச்சை கிளப்பிய அட்டைபடம்

டெல்லி: ஐரோப்பா பெண்ணுக்கு அகதிகள் பாலியல் துன்புறுத்தல் தருவது போன்று சித்தரிக்கப்பட்ட படம் பத்திரிக்கை ஒன்றில் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்ரிக்கா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில்…

தனுஷ் கதை லீக்!: இதானாய்யா உங்க டக்கு?

துரை.செந்தில்குமார்இயக்கத்தில் தனுஷ்நடித்து வரும் படம்‘கொடி’. இப்படத்தின்படப்பிடிப்பு பொள்ளாச்சிமற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில்படு ஸ்பீடாக நடைபெற்று வருகிறது. தனுஷ், அனுபமா, காளிஉள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். சந்தோஷ்நாராயணன்இசையமைத்து வரும்இப்படத்தை முதல் பிரதிஅடிப்படையில்…

'கன்னித்தன்மையை நிரூபிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை' :  அதிரவைத்த தென்னாப்பிரிக்க திட்டம் ஒத்திவைப்பு

தென்னாப்பிரிக்காவில் கன்னித்தன்மையை நிரூபிக்கும் மாணவிகளுக்கு ”உதவித்தொகை” வழங்கும் திட்டம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலதரப்பில் இருந்தும் இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து திட்டத்தை ஒத்திவைத்துள்ளது…

காமராஜரும், சிவாஜியும்.. அந்தநாள் உரையாடல்

பெருந்தலைவர் காமராஜர்: கணேசா,நீ கலைக்கு, தமிழுக்கு, செஞ்ச பணிகள் ஏராளம்.அதுக்கு ஈடு இணையே கிடையாதுங்றேன்!! இந்த தமிழ்நாட்டு மக்க, உன்ன என்னிக்குமே மறக்கமாட்டங்கப்பா! உன்னப் போல் நடிக்க…

அரசு ஊழியர்களின் லஞ்சம்! அன்றே உணர்ந்த பாரதியார்!

பாரதியார் சொல்கிறார் : அரசு ஊழியர்கள் ராஜாக்கள் / ஜமீன்தாரர்களைவிட மேலான வருவாய் உள்ளவர்கள் என்று ! O மஹாகவி பாரதியார் தனது ‘இந்தியா’ பத்திரிகைக்கு சந்தா…