Author: patrikaiadmin

கும்பகோணத்தில் நாளை தீர்த்தவாரி: குவிந்தது கூட்டம்: உச்சக்கட்ட பாதுகாப்பு

கும்பகோணம் மகாமக பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நாளை நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் பெருந்திரளாக கூடி வருகிறார்கள். அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

யாருக்கும் வெட்கமில்லை:  ராஜினாமா செய்த 10 எம்.எல்.ஏ.க்கள்! பதவி இழந்த விஜகாந்த்!

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் உட்பட 10 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை இன்று ராஜினாமா செய்தனர். பதவி விலகல் கடிதத்தை பேரவைத் தலைவர் தனபாலிடம் நேரில்…

விஜயகாந்த் எல்லோரையும் அடிக்க காரணம் விஜய்யின் அப்பாதான்!: ரகசியத்தை உடைத்த ராதிகா

நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் “அதிரடிகள்” அனைவரும் அறிந்த விசயம்தான். தன்து கார் டிரைவரில் இருந்து எம்.எல்.ஏவரை அனைவரையும் பொது இடத்தில் வைத்தே அடிப்பது, உதைப்பது, கொட்டுவது…

வாட்ஸப் விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!: காவல்துறையில் மதிமுக புகார்

திண்டுக்கல்: வைகோ பற்றி தவறான தகவலைய வாட்ஸ்அப் பில் பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 17.02.2016 அன்று…

கருத்து கணிப்புகளுக்கு கோடிக்கணக்கில் பணம்!: வைகோ தகவல்

தமிழகத்தில் இப்போது மாற்றம் இல்லாவிட்டால் எப்போதும் மாற்றம் இருக்காது என்று மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச் செயலருமான வைகோ தெரிவித்துள்ளார். மக்கள் நல கூட்டணியின்…

“வெட்கமா இல்லையா” ராமதாஸ்

ஈரோடு: விஜகாந்தின் “தூ”, இளையராஜாவின் “அறிவிருக்கா” , பழ. கருப்பையாவின் “மனநோய்” வரிசையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசும் சேர்ந்துள்ளார். கேள்வி கேட்ட பத்திரிகையாளரை நோக்கி, “வெட்கமா இல்லையா”…

புடவையும், விருப்பமனுவும்!: கருணாநிதி சொன்ன அண்ணா கதை

சென்னை: வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி கிடைக்கும் என்ற உன்னத நோக்கத்துடனும், நம்பிக்கையுடனும் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு கடிதம்…

இன்று: பிப்ரவரி 21

எம். ஆர். ராதா பிறந்தநாள் (1907) தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகராகவும், மேடை நாடக நடிகராகவும் உலா வந்த எம்.ஆர். ராதா, அரசியலிலும்…

தி.மு.க. கூட்டணியில் "கிங்மேக்கர்" ஆகும் விஜயகாந்த்: இன்றைய பேச்சின் பின்னணி

பலராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.கவின் “அரசியல் திருப்புமுனை மாநாடு” இன்று மாலைியல் துவங்கி இரவில் முடிந்திருக்கிறது. இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம், “வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி,…