கும்பகோணத்தில் நாளை தீர்த்தவாரி: குவிந்தது கூட்டம்: உச்சக்கட்ட பாதுகாப்பு
கும்பகோணம் மகாமக பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி நாளை நடைபெறுவதை முன்னிட்டு பக்தர்கள் பெருந்திரளாக கூடி வருகிறார்கள். அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…