Author: patrikaiadmin

எழுத்தாளர் வண்ணதாசனின் "ஒரு சிறு இசை" என்ற நூலுக்கு 2016 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது

நெல்லையை சேர்ந்த எழுத்தாளர் வண்ணதாசனின் “ஒரு சிறு இசை” என்ற நூலுக்கு 2016 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கபட்டுள்ளது. Vannadasan’s Book ‘ Oru…

KYC சரியாக உள்ள வங்கி கணக்குகளில் பழைய 500 1000 செலுத்த தடை இல்லை ரிசர்வ் வங்கி இன்று அறிவிப்

இன்று KYC சரியாக உள்ள வங்கி கணக்குகளில் பழைய 500 1000 செலுத்த தடை இல்லை . டிசம்பர் 19ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் மாற்றங்களை இன்று…

ரயில் கட்டணம் உயரும் அபாயம்.. அச்சாரம் போட்டார் அருண்ஜெட்லி

டெல்லி: ரயில்வே துறையில் அனைத்து சேவைகளுக்கும் உரியை கட்டணத்தை உபயோகிப்பாளர்கள் செலுத்த வேண்டி வரும் என்று அருண்ஜெட்லி கூறினார். இதனால் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்ற அச்சம்…

ஜெ. மரணத்தில் மர்மம்..ஜனாதிபதியிடம் சசிகலா புஷ்பா மனு

டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தார். தமிழக…

சேகர் ரெட்டி மீது சிபிஐ, அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த…

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து ராகுல்காந்தியுடன் 45 நிமிடங்கள் நேரில் பேச்சு

டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து டெல்லியில் ராகுல்காந்தியை 45 நிமிடங்கள் சந்தித்து பேசினார். முன்னனள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து அரசியலில்…

ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமையாக்க வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

ஜெயலலிதா சொத்துக்களை அரசுடமையாக்க வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்… ஐதராபாத் உயர்நீதிமன்றம் அதிரடி ஐதராபாத்: தெலங்கானாவில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என்று பொதுநல…

ஜெயாவிற்கு இறுதி மரியாதை – தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதம்

ஜெயாவிற்கு இறுதி மரியாதை – தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதம் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு இறுதி மரியாதையை அளித்த தலைவர்களுக்கு சசிகலா நன்றி கடிதங்கள்…

உத்தரகாண்ட்டில் திருவள்ளுவர் சிலை திறப்பு

ஹரித்துவார்: உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவரின் சிலை நேற்று மாலை (19/12/2016) திறக்கப்பட்டது. பாஜக எம்.பி. தருண் விஜய்யின் முயற்சியில் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஜுன்…

ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை தேவை- சசிகலா புஷ்பா மனு

டெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.பி சசிகலா புஷ்பா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தார். தமிழக…