Author: patrikaiadmin

பிறந்தநாள் அன்று கட்சிப் பெயரை அறிவிக்கிறார் ரஜினி

சென்னை “இதோ, அதோ” என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் சுமார் முப்பது வருடம் தள்ளிப்போய்விட்டது(!). ஆனால் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்த ரஜினி பேசிய பேச்சுக்கள், நிச்சயம் அரசியலுக்கு…

அலையில் அடி வாங்கியும் நிலைகுலையாத செய்தியாளர்

ஆலப்புழை: அலைகளின் சீற்றம் பற்றி கடலோரமாக நின்று செய்தி அளித்துக்கொண்டிருந்த ஒரு பத்திரிகையாளரை வேகமாக வந்த அலை ஒன்று பின்னந்தலையில் அடிக்க… அதிர்ச்சி அடைந்தாலும் நிலைகுலையாமல் செய்தியை…

இலங்கை: வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை நீக்க முயற்சி

யாழ்ப்பாணம் இலங்கை வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரை நீக்க அவர் சார்ந்த தமிழரசு கட்சியிலேயே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வட மாகாண அமைச்சரவையில் உள்ள நால்வர் மீது…

காமசூத்ரா புத்தகம் விற்காதே : பஜ்ரங்க் சேனா

சத்தார்பூர் கஜுராகோ கோயிலின் உள்ளே காமசூத்ரா புத்தகம் விற்கப்படுவதாகவும், அதை தடை செய்ய வேண்டும் எனவும் பஜ்ரங்க் சேனா சத்தார்பூர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது. மத்திய பிரதேச…

திருமணத்தை நிறுத்திய குட்கா

முரார்படி, உத்தரப்பிரதேசம். மணமகன் மணமேடையில் குட்கா மெல்லுவதைக் கண்ட மணமகள் அவரை மணமுடிக்க மாட்டேன் எனச் சொல்லி திருமணத்தை நிறுத்தி விட்டார். வட இந்தியாவில் இளைஞர்களிடையே குட்கா…

அன்னிய செலாவணி அதிகரிப்பு

டில்லி வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பால் இந்தியாவின் அன்னிய செலாவணி அதிகரித்துள்ளதாக ஐநா சபையின் பொருளாதார பிரிவு அறிவித்துள்ளது அந்த அறிவிப்பின் படி, 62.7 பில்லியன் யு.…

கருணாநிதி ஸ்டாலின் பேச்சை உதாரணம் காட்டி மடக்கிய சபாநாயகர்

சென்னை: கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் சட்டசபையில் பேசிய குறிப்புகளை வைத்தே திமுகவை மடக்கினார் சபாநாயகர் தனபால். தங்களுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்களுக்கு கோடிக்கணக்கில் பணம் தருவதாக…

நீரா ராடியா – கனிமொழி டேப் குறித்து பேச அனுமதி மறுத்தது ஏன்? : அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை அமைச்சர் ஜெயக்குமார் “கருணாநிதியின் மகள் கனிமொழி, கார்பரேட் தரகர் நீரா ராடியாவுடன் பேசிய போன் உரையாடல் பற்றி சட்டசபையில் அனுமதி மறுத்தது ஏன்?” என்று கேள்வி…

இரட்டை குழந்தைகள் காரில் மரணம்

குர்கான் டில்லிக்கு அருகிலுள்ள குர்கான் பகுதியில் 5 வயதான இரட்டை சிறுமியர் பூட்டிய காரில் மாட்டிக் கொண்டு மரணம் அடைந்தனர். மீரட்டில் உள்ள ஒரு ராணுவ அதிகாரியின்…

இடைதேர்தலை எதிர் கொள்வோம் : முதல்வர்

மும்பை எந்த நேரத்திலும் இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி கொள்ள தாம் தயாராக இருப்பதாக மராட்டிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார். மராட்டிய மாநில பாஜக அரசுக்கு 2014ல்…