Author: patrikaiadmin

கிரிக்கெட்டுக்கும் நாட்டுப்பற்றுக்கும் சம்பந்தம் இல்லை : மஷ்ரஃபி மொர்டாசா

டாக்கா வங்காள தேச கிரிக்கெட் கேப்டன் மஷ்ரஃபி மொர்டாசா ஒரு பேட்டியில் கிரிக்கெட்டுக்கும் நாட்டுப்பற்றுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என குறிப்பிட்டுள்ளார் சமீபத்தில் செமி ஃஃபைனலில் இந்தியாவிடம்…

இந்தியாவில் தேடப்படும் இஸ்லாமிய  தீவிரவாதிக்கு லெபனானிலும் தடை

பெய்ரூட் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக தேடப்படும் ஜாகிர் நாயக் என்னும் இஸ்லாமிய போதகருக்கு லெபனான் வர தடை விதிக்க வேண்டும் என அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

கேரள ஐ எஸ் தீவிரவாதி கொல்லப்பட்டாரா? : வாட்ஸ்அப் தகவல்

கோழிக்கோடு கேரளாவைச் சேர்ந்த ஐ எஸ் ஷாஜிர் மங்களசேரி அப்துல்லா என்னும் தீவிரவாதி ஆஃப்கானிஸ்தானில் நடந்த ராணுவ நடவடிக்கையில் மரணம் அடைந்ததாக புகைப்படம் வாட்ஸ்அப் மூலம் வந்ததாக…

ராமர் கோயில் கட்ட ஆயத்தப் பணிகள்

அயோத்யா ராமர் கோவில் விவகாரம் இன்னும் முடிவடையாமல் உச்சநீதி மன்றத்தில் இருக்கும் சமயத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் கோயில் கட்ட கற்களை கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற…

இசுலாமியரும், கிறிஸ்துவரும் வேற்றுக் கிரகவாசிகள் : பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்

டில்லி: பாஜக, தனது கட்சியின் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்தை அறிவித்துள்ளது. “பா.ஜ.க. கட்சியை சிலர் தலித் விரோத கட்சி என்பது…

இணைய பயங்கரவாதிகளுக்கு எதிராக களமிறங்கும் கூகுள்

டில்லி: பயங்கரவாத கருத்துகளை இணையத்தின் மூலம் பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க கூகுள் நிறுவனங்கள் இணைந்து முடிவு செய்துள்ளன. பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், மற்றும் பல சமூக…

காந்தி நினைவிடம் : பதஞ்சலி குடோன் ஆன அவலம்

அகமதாபாத். சுமிருதி காந்த் எனப்படும் சர்க்யூட் அவுஸ் மகாத்மா காந்தியின் நினைவிடமாக போற்றப்பட்டு வந்தது. தற்போது அது பதஞ்சலி நிறுவனத்தினரால் தங்களின் விற்பனை பொருட்களை குவித்து வைக்கும்…

டில்லி : தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை – பாதுகாப்பு தீவிரம்

டில்லி புலனாய்வுத்துறை டில்லியில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறக்கூடும் என எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பல பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் தனிப் புலனாய்வுத் துறை…

ஜி எஸ் டி மசோதாவுக்கு தமிழ்நாடு சட்டசபை ஒப்புதல்

சென்னை ஜிஎஸ்டி மசோதாவுக்கு தமிழ்நாடு சட்டசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமுல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு…

நான்கு நாளில் புழல் ஏரி காலி! பஞ்ச அபாயத்தில் சென்னை!

சென்னை: சென்னைக்கு தேவையான குடிநீரை வழங்கும் நீராதாரமாக இருந்து வருவது மொத்தம் 4 ஏரிகள். ஆனால் தற்போது 3 ஏரிகள் வறண்டுவிட்ட நிலையில், மீதமுள்ள புழல் ஏரியும்…