Author: patrikaiadmin

தாலிபன் தாக்குதல் : ஆஃப்கான் செக் போஸ்டில் 10 போலீசார் மரணம்

காபூல் தாலிபன்கள் சல்மா அணை (இந்தியா உதவியுடன் கட்டப்பட்டது) அருகே ஒரு செக் போஸ்டில் நடத்திய தாக்குதலில் 10 போலிசார் கொல்லப்பட்டனர் சல்மா அணை என அழைக்கப்படும்…

கொச்சி மெட்ரோ : பயணி பற்றிய தவறான தகவலுக்கு வருத்தம் தெரிவித்த காங் எம் எல் ஏ

கொச்சி காங் எம் எல் ஏ ரோஜி ஜான், கொச்சி மெட்ரோவில் பயணம் செய்த ஒரு உடல்நலமில்லாதவரை குடிகாரர் என தானும் பகிர்ந்தமைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது…

வங்கி லாக்கர்களில் உள்ள பொருட்களுக்கு வங்கிகள் பொறுப்பல்ல : ரிசர்வ் வங்கி

டில்லி வங்கியின் லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் திருட்டுப்போனாலோ, அல்லது கொள்ளையடிக்கப்பட்டாலோ வங்கிகள் பொறுப்பேற்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கறிஞர்…

பிறை தெரிந்தது : ரமலான் நோன்பு அறியப்படும் விதம்

டில்லி பிறையை கண்டதால் இன்று ரமலான் பண்டிகை என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது ரம்ஜான் என்பது இஸ்லாமிய வருடக் கணக்கின் படி ஒன்பதாவது மாதம் ஆகும். இந்த மாதம்…

புதிய சரித்திரம் : உடுப்பி கிருஷ்ண மடத்தில் இஃப்தார் விருந்து

உடுப்பி முதல் முறையாக உடுப்பி கிருஷ்ணா மடத்தில் முஸ்லிம்களுக்காக இஃப்தார் விருந்து கோயிலின் அன்னதான மண்டபத்தில் நடந்தது/ இஸ்லாமியர்களின் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இஃப்தார் என்பது தெரிந்ததே.…

நோ-பால் விளம்பரம்: ஜெய்ப்பூர் டிராபிக் போலீசுக்கு பும்ப்ரா பதில்

ஜெய்ப்பூர் டிராபிக் போலிசாரின் கிண்டலான விளம்பரத்தால் தான் கவலைப்படவில்லை என பும்ப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில்…

பிரிவினைவாதிகளை நாம் ஏன் இன்னுமும் காக்க வேண்டும் : காஷ்மீர் டிஜிபி

ஸ்ரீநகர் பிரிவினைவாதிகளை நாம் ஏன் இன்னுமும் காக்க வேண்டும் : காஷ்மீர் டிஜிபி நம்மிடம் இரக்கம் காட்டாத பிரிவினைவாதிகளை நாம் ஏன் இன்னுமும் காக்க வேண்டும் என…

ஆஸ்திரேலியா ஓப்பன் சீரியஸ் : சாம்பியன் பட்டத்தை வென்றார் ஸ்ரீகாந்த்

மெல்போர்ன் ஆஸ்திரேலியா ஒப்பன் சீரியஸ் ஃபைனலில் சீன வீரர் சென் லாங்கை 22-20, 21-16என்னும் ஸ்கோரில் ஸ்ரீகாந்த் வென்று சாம்பியன் ஆனார். கிடாம்பி ஸ்ரீகாந்த் என அழைக்கப்படும்…

சுப்பிரமணிய சுவாமி மீது பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும்!: ரஜினி ரசிகர்கள் ஆவேசம்

சென்னை: ரஜினிகாந்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் பாஜகவின் சுப்பிரமணிய சாமி மீது அக் கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் ரஜினி ரசிகர்கள்…

சவுதி அரேபியாவில் தவிக்கும் தெலுங்கு மக்கள் : சட்ட விரோத நுழைவு

ஹைதராபாத் சவுதி அரேபியாவில் வசிக்கும் சுமார் 5000 தெலுங்கர்கள் பொது மன்னிப்பு கெடுதாண்டியும் சட்டவிரோதமாக வசிப்பதால் சிறைத்தண்டனையும் அபராதமும் பெற நேரிடும் சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக…