Author: patrikaiadmin

 மும்பை குண்டுவெடிப்பு : தூக்குதண்டனை குற்றவாளி மரணம்

மும்பை மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குதண்டனை அளிக்கப்பட்ட முஸ்தபா தோசா நெஞ்சுவலியால் மரணம் மும்பையில் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளில்…

இறந்தவர்கள் அழைக்கிறார்கள் : இன்னும் தொடரும்  பாதிப்பு

கேதார்நாத் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேதார்நாத் வெள்ளப் பெருக்கை கண்ணால் கண்டவர்களில் பலர் இன்னும் மனநோயால் பாதிக்கப்பட்டு வேதனை அனுபவிக்கின்றனர். நான்கு ஆண்டுக்கு முன்பு 2013ஆம் வருடம்…

அமர்நாத் யாத்திரையில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்

அனந்தநாக், ஜம்மு காஷ்மீர் இன்று முதல் துவங்க இருக்கும் அமர்நாத் யாத்திரையில் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உலகப் புகழ் பெற்ற…

உடுப்பி மடாதிபதிக்கு இந்து அமைப்பு கண்டனம்

உடுப்பி விஷ்வேசதீர்த்த சுவாமி, உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் இஃப்தார் விருந்து அளித்ததற்கு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன சமீபத்தில், உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் இஃப்தார் விருந்து கொடுத்ததற்கு…

வரி ஏய்ப்பு: செய்யது பீடி குழும நிறுவனங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை

சென்னை: தமிழகத்தில் செய்யது பீடி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நெல்லையை தலைமையிடமாகக் கொண்ட செய்யது பீடி குழும…

பாலியல் பலாத்காரம் : யோகி ஆதித்யநாத் சீடர்கள் கைது

பரேலி உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் இந்து யுவ வாகினியை சேர்ந்த மூன்று தொண்டர்கள் பாலியல் பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். யோகி ஆதித்யநாத்தின் ஆசி பெற்ற…

பொன் விழா கொண்டாடும் உலகின் முதல் ஏடிஎம்

லண்டன் ஏ டி எம் எனப்படும் தானியங்கி பணம் தரும் இயந்திரம் இயங்கத்துவங்கி நேற்றுடன் 50 வருடம் நிறைவு பெற்றது. வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் பேங்கின்…

மும்பை கன மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பை நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் மும்பை, மற்றும் சுற்றுப்புறங்களில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் மும்பையில் கன மழை…

கதை சொல்லி கழனியூரன் மறைவு

சென்னை நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்தளித்தது உள்ளிட்ட பல விதங்களில் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்தவரும் “கதைசொல்லி” இதழின் பொறுப்பு ஆசிரியருமான கழனியூரன் என்ற எம்.எஸ்.அப்துல் காதர் இயற்கை எய்தினார்.…

கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிறுத்தம்

கூடங்குளம் கூடங்குளத்தில் உள்ள 1000 மெகவாட் திறன் கொண்ட இரண்டாவது அணுஉலையின் மின் உற்பத்தி வால்வு பழுது காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட…