Author: patrikaiadmin

அமர்நாத் படுகொலைகள்: எழும் கேள்விகள்

நெட்டிசன் யாத்திரீகர்கள் மீதான தாக்குதல்: இப்படி சில கேள்விகள் குஜராத்தில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிராக மோடியை கண்டித்து பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு விரைவில்…

ஜிகா வைரஸ் : தனியார் சோதனைக்கு த நா அரசின் அனுமதி இல்லை

சென்னை ஜிகா வைரஸ் பரிசோதனைக்கு எந்த தனியார் மருத்துவமனைக்கோ, அல்லது பரிசோதனை நிலையத்துக்கோ அனுமதி வழங்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜிகா வைரஸ் என்பது ஏடஸ்…

நட்சத்திரங்களுக்கான (ராகு கேது, குரு, சனிப் பெயர்ச்சி ) “சுருக்” பலன்கள்

நட்சத்திரங்களுக்கான (ராகு கேது, குரு, சனிப் பெயர்ச்சி ) “சுருக்” பலன்கள் ஜோதிட ரத்னா வி.ஜே. ராஜகுலோத்துங்கன் அசுபதி ஆடி மாதத்துக்குப் பிறகு ஓரளவு நற்பலன்கள் கிடைக்கும்.…

அமர்நாத் பயங்கரவாத தாக்குதல் : நேரில் கண்டவர்களின் பரபரப்பு தகவல்

அனந்த்நாக் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட நிகழ்வை நேரில் கண்டவர்கள் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்துள்ளனர். பாக்யமணி தாகூர் (வயது 50) மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்.…

ஜியோ வாடிக்கையாளர் விவரம் வெளியான விவகாரம் : இளைஞர் கைது

மும்பை ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் விவரம் ஒரு இணைய தளத்தில் வெளியிட்டதாக எழுந்த புகாரில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை மகாராஷ்டிரா போலீஸ் கைது செய்துள்ளது. ஒரு…

பயிற்சியாளராக ரவி சாஸ்திரி : வரவேற்கும் டிவிட்டர் பதிவர்கள்

நேற்று மாலை இந்திய கிரிக்கெட் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி அறிவிக்கப்பட்டதற்கு டிவிட்டர் பதிவர்கள் வரவேற்று புகழாரம் சூட்டுகின்றனர். நேற்று காலை முதலே ரவி சாஸ்திரிதான் இந்திய கிரிக்கெட்…

உணவின்றி தவிக்கும் நோயாளிகள் – உதவும் தொண்டு நிறுவனம்

டில்லி எய்ம்ஸ் வாசலில் சிகிச்சைக்கு காத்திருக்கும் ஏழை நோயாளிகளுக்கு உதய் என்னும் ஒரு தொண்டு நிறுவனம் உணவளித்து வருகிறது. பீகார் மாநிலம் தர்பாங்காவை சேர்ந்தவர் 42 வயதான…

திருவனந்தபுரம் : பொக்கிஷ அறையை திறக்க அரச குடும்பம் எதிர்ப்பு

திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலில் திறக்கப்படாமலிருக்கும் பொக்கிஷ அறையை திறப்பதற்கு அரச குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். உச்சநீதி மன்ற ஆணைப்படி கோவிலின் செல்வங்கள் வைக்கப்பட்டிருந்த பொக்கிஷ…

ஓடும் விமானத்தின் கதவை திறந்த பயணி : அதிர்ச்சியூட்டும் சம்பவம்

டில்லி டில்லி – ராஞ்சி விமானத்தில் விமானம் இறங்கும் முன் ஒரு பயணி அவசரத்துக்கு வெளியேறும் கதவை திறந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. ராஞ்சியை சேர்ந்தவர் அஃப்தாப்…

இந்தியா மக்கள் தொகையில் 10 ஆண்டுகளில் முதலிடம் பெறும் : ஐ நா அறிவிப்பு

வாஷிங்டன் வரும் 2026க்குள் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து முதல் இடத்தை அடையும் என ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை மற்றும்…