Author: patrikaiadmin

கமல் மீதான அமைச்சர்கள் தாக்குதல் நாகரீகமில்லை!: வைகோ

ஈரோடு: தமிழக அரசை விமர்சித்த நடிகர் கமல்ஹாசனை அமைச்சர்கள் விமர்சிக்கும் விதம் நாகரீகமற்ற வகையில் உள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நேற்று வைகோ…

பாக் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் : மூடப்பட்ட 15 வழக்குகள் மறு விசாரணை

இஸ்லாமாபாத் பனாமா பேப்பர் ஆவணம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் இங்கிலாந்து தீவில் முறைகேடாக சொத்து குவித்துள்ளதாக வெளியிட்டு இருந்தது. அதில் குறிப்பிட்டுள்ள தகவலின் படி…

கடலையைக் கூட நியுஸ் பேப்பரில் கட்டித் தராதே : கேரள அரசு உத்தரவு.

திருவனந்தபுரம் வறுத்த கடலை, மிக்சர் போன்ற எந்த ஒரு உணவுப் பண்டத்தையும், ரோடு ஓரக் கடைகளில் கூட பழைய செய்தித்தாளில் கட்டிக் கொடுக்கக் கூடாது என கேரள…

அமர்நாத்தில் மேலும் ஓர் பயங்கரம் : பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

பானிஹல், ஜம்மு காஷ்மீர் அமர்நாத் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால் 10 பேர் மரணம் அடைந்துள்ளனர் என செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. சில…

ஆந்திர பிரதேசம் பிரிவு : ஊதியம் பெறாத அரசு அதிகாரிகள்

ஐதராபாத் ஆந்திரபிரதேச பிரிவுக்குப் பின் 24 அரசு அதிகாரிகளுக்கு இரு மாநிலங்களிலும் வேலை ஒதுக்கப்படாததால் அவர்களால் ஊதியம் பெற இயலவில்லை. ஆந்திரப் பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டபின் அரசு…

மன்மோகன், மோடி வெளிநாட்டு பயணம்: தகவல் அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு

டில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய பிரதமர் மோடி ஆகியோரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்க பிரதமர்…

நான் எனது பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸை கொடுத்துள்ளேன் : நியூயார்க்கில் ஏ ஆர் ரகுமான்

நியூயார்க் இந்திப் பாடல்கள் பாடாத சர்ச்சைக்குப் பின் மவுனமாக இருந்த எ ஆர் ரகுமான், நியூயார்க்கில் நேற்று நடந்த இசை நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது எனக் கூறி…

சென்னை திரையரங்குகளில் ஆன்லைன் புக்கிங் நிறுத்தம்

சென்னை: ஜி.எஸ்.டி. வரி விதிப்பு காரணமாக சென்னையில் சில திரையரங்குகளில் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 100 ரூபாய் மற்றும் அதற்கும் குறைவான டிக்கெட்டுக்கு 18 சதவிகிதம்…

டில்லி : விவசாயிகளுக்கு போலிஸ் எச்சரிக்கை

டில்லி பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தச் சென்ற தமிழக விவசாயிகள் அங்கிருந்து எச்சரித்து அகற்றப்பட்டனர். தமிழக விவசாயிகள் நல்லக்கண்ணு தலைமையில் இன்று பிரதமர் அலுவலகம் முன்பு…

கும்பகோணத்தில் பச்சிளம் பிஞ்சுகள் வெந்து மடிந்த தினம் இன்று : மக்கள் கண்ணீர் அஞ்சலி

கும்பகோணம் கும்பகோணம் தனியார் பள்ளியில் தீவிபத்தில் பச்சிளம் குழந்தைகள் மறைந்த 13ஆவது நினைவு தினத்தில் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதே தினத்தில் தஞ்சை மாவட்டம், கும்பகோணம்…