வாடகைத்தாய் விவகாரம் : ஐதராபாத் உயர்நீதிமன்ற உத்தரவு !
ஐதராபாத் ஐதராபாத் உயர்நீதி மன்றம், வாடகைத்தாயார்களுக்கு பிறந்த குழந்தைகளை யாருக்கும் தரக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத் நகரில் உள்ளது கிரண் கருத்தரிப்பு மையம். இங்கு குழந்தையற்றோருக்கு வாடகைத்தாயார்கள்…