Author: patrikaiadmin

முதலையால் கொல்லப்பட்ட சிறுவனுக்கு டிஸ்னிலாண்ட் அஞ்சலி

கலிஃபோர்னியா டிஸ்னிலாண்ட்டில் முதலையால் கொல்லப்பட்ட சிறுவனுக்கு ஒரு நினைவுத்தூண் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. டிஸ்னிலாண்ட் உலகின் மிகவும் புகழ்பெற்ற ஒரு தீம்பார்க். கலிஃபோர்னியாவில் உள்ள ஃப்ளோரிடா தீவில்…

கேரளாவில் அட்டூழியம் : தொழிலதிபரை மிரட்டிய பா ஜ க பிரமுகர்!

கொல்லம் தொழிலதிபரை நன்கொடை கேட்டு மிரட்டியதற்காக பா ஜ க பிரமுகர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கொல்லத்தை சேர்ந்த உள்ளூர் பா ஜ க பிரமுகர் சுபாஷ்.…

மகாராஷ்டிரா : மராத்தா கிரந்தி மோர்ச்சா பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படுவார்கள்!

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் மராத்தா கிரந்தி மோர்ச்சா நடத்திய பேரணியை தொடர்ந்து அரசுடன் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிகிறது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் மொத்த மக்கள்…

துபாய் : காதலனைக் கொன்று பிணத்துடன் இரவை கழித்த பெண் !

துபாய் காதலனை குடிபோதையில் கத்தியால் குத்திக் கொன்று அந்த பிணத்துடன் இரவைக் கழித்த ரஷ்யப்பெண்ணுக்கு 15 வருடம் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. துபாயில் வசிக்கும் ரஷ்யப்பெண் சிறு…

நாட்டில் அதிக மத வன்முறை நடக்கும் மாநிலம் பா ஜ க ஆளும் உத்திரப் பிரதேசம் : பாராளுமன்ற அறிக்கை

டில்லி நாட்டில் நடந்த மதக் கலவரங்களில் அதிகமாக சுமார் 60 கலவரங்கள் உத்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. சமீபத்தில் மதக்கலவரங்கள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.…

23 வருடங்களாக மோடிக்கு ராக்கி கட்டும் பாக் பெண் !

டில்லி பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் கடந்த 23 வருடங்களாக பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வருகிறார். வட இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ரக்‌ஷா…

நகரின் முக்கிய இடத்தில் சிசிடிவி பதிவுகள் இல்லையா? : நீதி கேட்கும் ஐதராபாத் பெண்  

ஐதராபாத் நகரின் முக்கியமான இடத்தில் காரை ஒட்டி ஒருவரைக் கொன்று விட்டு ஓடிவிட்ட ஒரு வாகனத்தை கண்டுபிடிக்க சிசிடிவி பதிவுகள் இல்லாததை எதிர்த்து இறந்தவரின் மகள் கேள்வி…

பா ஜ அரசின் மற்றொரு குழறுபடி – இரண்டு வித ரூபாய் நோட்டுக்கள்: காங் கடும் கண்டனம் !

டில்லி ராஜ்யசபை விவாதத்தின் போது இரண்டு வகை ரூ, 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய காங் இதை கிண்டல் செய்ததோடு இந்த அரசின்…

கன்னட மொழியை ஆறு மாதங்களுக்குள் கற்காத கர்னாடகா வங்கி ஊழியர்களுக்கு வேலை இல்லை…

பெங்களூரு இன்னும் ஆறு மாதங்களுக்குள் கன்னட மொழியை கற்றுக் கொள்ளாத வங்கிப் பணியாளர்கள் வேலையை இழக்க நேரிடும் என கன்னட மேம்பாட்டுக் கழகம் அறிவித்துள்ளது. கன்னட மொழி…

யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்கும் பா ஜ க வின் மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டில்லி பள்ளிகளில் யோகாவை கட்டாயம் ஆக்க வேண்டும் என பா ஜ க பிரமுகர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. பா ஜ க வைச் சேர்ந்த…