Author: patrikaiadmin

வினாயக சதுர்த்தி நைவேத்யத்துக்கு கொழுக்கட்டை செய்யும் முறை…

நாளை மறுநாள் வினாயக சதுர்த்தியன்று பிள்ளையாருக்கு, வெற்றிலை, பாக்கு, பழவகைகள் ஆகியவையுடன் கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல், மோதகம், எள் உருண்டை போன்ற பொருட்களை நைவேத்யம் செய்வது…

கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் சமயோசித டிவிட்டர் பதிவு…

டில்லி பெண் கிரிக்கெட் வீராங்கனை டிவிட்டரில் தனது புகைப்படத்தை கிண்டல் செய்த ஒருவருக்கு சமயோசிதமாக பதில் அளித்து பலரின் பாராட்டையும் பெற்றுள்ளார். சமீபத்தில் ஒரு கிரிக்கட் அகாடமியின்…

ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா

டில்லி: கடந்த ஐந்து நாட்களில் இரு பெரிய ரயில் விபத்துகள் நிகழ்ந்ததை அடுத்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்ய…

கர்னாடகா மாநிலத்தை உலுக்கிய லிங்காயத்துக்கள் மாபெரும் பேரணி

பெல்காவி பெல்காவியில் நேற்று நடந்த லிங்காயத்துக்களின் பிரம்மாண்டமான பேரணி கர்னாடகா மாநிலத்தில் பரபரப்பை உண்டாக்கியது லிங்காயத்துக்கள் தாங்கள் இந்து மதத்தினர் அல்லர் எனவும் தங்களை தனி மதத்தவர்…

மகாராஷ்டிரா ஸ்காலர்ஷிப் ஊழல் : 2000 கோடிக்கு மேல் பணம் சுருட்டல் ?

மும்பை மகாராஷ்டிரா அரசு பின்தங்கிய மற்றும் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் கல்விக்கு வழங்கிய உதவித் தொகையை கோடிக்கணக்கில் கல்வி நிறுவனங்கள் கொள்ளை அடித்தது தெரிய வந்துள்ளது. சமூக…

விநாயக சதுர்த்தி விழா : நாளை பிள்ளையார்பட்டி கோவிலில் தேரோட்டம்…

விநாயக சதுர்த்தி நாடெங்கும் வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது, பிள்ளையார் பட்டி விநாயகர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று. இக்கோயிலில்…

இந்துக்கள் வீட்டை இஸ்லாமியர்கள் வாங்க தடை தேவை : பா ஜ க பெண் எம் எல் ஏ கோரிக்கை

சூரத் இந்துக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இஸ்லாமியர்கள் வீடு வாங்க தடை விதிக்க வேண்டும் என குஜராத் பெண் எம் எல் ஏ சங்கீதா பாடில் அரசுக்கு…

புளூவேல் விளையாட்டு : சென்னை மாணவி தற்கொலை முயற்சி

சென்னை புளூவேல் என்னும் ஆன்லைன் விளையாட்டை விளையாடிய ஒரு மாணவி சென்னை விருகம்பாக்கத்தில் ஏழாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உலகின் அதி பயங்கரமான விளையாட்டு…

முதல்வர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் : உயர்நீதிமன்றம் நிராகரிப்பு..

மதுரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் இயற்ற வேண்டும் என டிராபிக் ராமசாமி கோரியிருந்த மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்துள்ளது.…

உ. பி. யில் தொடரும் ரெயில் விபத்து : மற்றொரு ரெயில் தடம் புரண்டது… 75 பேர் காயம்

ஆருய்யா , உ. பி. உத்திரபிரதேசம் ஆருய்யா மாவட்டத்தில் நேற்று கைஃபியாத் எக்ஸ்பிரசின் 10 பெட்டிகள் தடம் புரண்டதால் சுமார் 75க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். கடந்த…