Author: patrikaiadmin

ஐ பி எஸ் அதிகாரியை தாக்கிய ராம் ரஹிம் பாதுகாவலர்கள்!

பஞ்ச்குலா ராம் ரஹிம் பாதுகாவலர்கள் ஒரு ஐ பி எஸ் அதிகாரியை தாக்கியதாக ஹரியானா போலீஸ் வழக்கு பதிந்துள்ளது. ராம் ரஹிம் கைது செய்தப்பட்ட பின் நடந்த…

ஊடகங்களை பழிவாங்கத் துடிப்பதா? : அன்புமணி கேள்வி..

சென்னை பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தன் அறிக்கையில் அரசின் ஊழலை அம்பலப்படுத்திய ஊடகங்களை பழிவாங்கத் துடிப்பதா என கேள்வி எழுப்பியுள்ளார். பா ம க…

உலக பேட்மிண்டன் : செய்னா நெஹ்வாலும் அரை இறுதிக்கு முன்னேறினார் !

கிளாஸ்கோ உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் செய்னா நெஹ்வாலும் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று நடந்த போட்டி ஒன்றில் இந்தியாவின் சிந்து அரை இறுதிக்கு முன்னேறியது…

சிறுமியை பலாத்காரம் செய்ததாக ஆர் எஸ் எஸ் பிரமுகர் கைது !

நம்சாய், அருணாசல பிரதேசம் ஆர் எஸ் எஸ் பிரமுகர் ஒருவர் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுக்கத்தை போதித்து வரும் ஆர் எஸ்…

முதுமையே போ போ : இளைஞர்களின் ரத்தம் ஏற்றப்பட்ட முதியோர்…

சான்ஃப்ரான்சிஸ்கோ இளைஞர்களின் ரத்தம் ஏற்றப்பட்டால் முதிய்யொர் மீண்டும் இளமையை மீட்டெடுக்கலாம் என அமெரிக்காவின் ஒரு சிகிச்சை முறை தெரிவிக்கிறது. அமெரிக்காவில் உள்ள சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு…

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன்: பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கனில் அமெரிக்க படைகள் நீடிப்பது குறித்த தனது அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது: “ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க…

தனிமனித சுதந்திரம்: ஆதார் தீர்ப்பு மாட்டிறைச்சிக்கும் பொருந்தும்!: உச்சநீதிமன்றம் கருத்து

டில்லி: ‘ஆதார் வழக்கில், தனிமனித சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற தீர்ப்பு, மாட்டிறைச்சி தொடர்பான வழக்குக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆதார் அட்டை தொடர்பான வழக்கில்,…

உலக பாட்மிண்டன்  : அரையிறுதிப் போட்டியில் சிந்து…

கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து ஸ்காட்லாந்தில் நடக்கும் உலக பாட்மிண்டன் போட்டியில் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி சிந்து வெண்கலப் பதக்கை வென்றுள்ளார். அகில உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்து நாட்டில்…

சட்டப்பேரவை உரிமைக் குழு : திமுக உறுப்பினர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படலாம்…

சென்னை சட்டப்பேரவை உரிமைக் குழுக்கூட்டம் குட்கா பற்றிய விவாதத்தில் ஜுலை 19ல் நடந்த நிகழ்வைக் குறித்து திமுக உறுப்பினர்கள் மீது விசாரணை கூட்டம் வரும் 28ஆம் தேதி…

ஆளுனர் வித்யாசாகர் இன்று சென்னை வருகிறார் : அரசியல் பதட்டம் ஓயுமா?

சென்னை கவர்னர் இன்று மாலை மும்பையில் இருந்து சென்னைக்கு வருகிறார். அ தி மு க வில் எடப்பாடி அணியும் ஓபிஎஸ் அணியும் இணந்ததையொட்டி, தினகரன் அணி…