Author: patrikaiadmin

பெட்ரோல் டீசலுக்கு வரிக்குறைப்பு இல்லை : அரசு அறிவிப்பு

டில்லி பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறினாலும் அரசு அதன் மீது விதிக்கப்பட்ட வரியை குறைக்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்பு 15 நாட்களுக்கு ஒருமுறை…

புளூவேல் : நெட்டிசனின் குமுறல்…

புளூவேல் சேலஞ்ச் விளையாட்டினால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. அந்த விளையாட்டின் பின்னிருந்து செயல்பட்ட பெண் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் பெற்றோர்களின்…

கொசுவைக் கொன்றதற்காக டிவிட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜப்பான் இளைஞர்….

டோக்யோ ஜப்பானை சேர்ந்த ஒரு இளைஞர் தான் கொன்ற கொசுவின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதை தொடர்ந்து அவர் டிவிட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ஜப்பானை சேர்ந்த…

பா ஜ க சாதனை : பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் முதலிடம்

டில்லி பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்த சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பா ஜ க வில் அதிகம் உள்ளனர் என கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது. ஜனநாயக சீர்திருத்த…

மும்பை : மழையில்  மர்மமாக மரணம் அடைந்த  மருத்துவர்

மும்பை மும்பையின் புகழ்பெற்ற குடல், இரைப்பை மருத்துவ நிபுணர் காணாமல் போய் 36 மணி நேரத்துக்குப் பின் சடலமாக கண்டறியப்பட்டார். மும்பையை சேர்ந்த புகழ்பெற்ற மருத்துவர் தீபக்…

வங்கியில் செலுத்தப்படாத செல்லாத நோட்டுக்கள் எல்லாம் கருப்புப் பணம் இல்லை : பொருளாதார வல்லுனர்கள்

டில்லி செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களில் வங்கிகளில் செலுத்தப்படாதவை எல்லாம் கருப்புப் பணமாக இருக்க வாய்ப்பில்லை என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.…

மோடியை குற்றமற்றவர் என அறிவித்தவருக்கு வெளிநாட்டு தூதர் பதவி !

டில்லி குஜராத் கலவர வழக்கில், மோடி குற்றமற்றவர் என அறிவித்த முன்னாள் சிபிஐ இயக்குனர் ராகவன் சிப்ரஸ் நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். ராகவன் சி பி…

பலாத்கார சாமியாரால் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட சீடரின் அதிரடி பேட்டி..

சண்டிகர் சாமியார் குர்மீத் ராம்ரஹிமால் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஹன்ஸ்ராஜ் சவுகான் என்பவர் பத்திரிகையாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்துள்ளார். பலாத்கார வழக்கில் 20 வருட சிறை தண்டனை…

மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி ராஜிவ் கவுபா மத்திய உள்துறை செயலாளராக பதவி ஏற்பு

டில்லி மூத்த ஐ ஏ எஸ் அதிகாரியான ராஜிவ் கவுபா மத்திய உள்துறை செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் 1958ல் பிறந்தவர் ராஜிவ் கவுபா.…

மதுரை மாணவர் ஒருவரை காவு வாங்கிய புளூ வேல் கேம் : அதிர்ச்சி தகவல்…

மதுரை புளூவேல் என்னும் தற்கொலை விளையாட்டை விளயாடிய மாணவர் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். புளூவேல் கேம் என்னும் ஆன்லைன் விளையாட்டு மிகவும் அபாயகரமானது…