Author: patrikaiadmin

பீர் தயாரித்து உடனுக்குடன் விற்கும் நிலையங்கள் கேரளாவில்  விரைவில் துவக்கம்

திருவனந்தபுரம் கேரளாவில் பீர் தயாரித்து விற்கும் நிலயங்கள் விரைவில் துவங்க இருப்பதாக அம்மாநில கலால் துறை அறிவித்துள்ளது. ஆங்கிலத்தில் MICRO BREWERIES என அழைக்கப்படும் இந்த விற்பனை…

கோவையில் பேருந்து நிலைய கூரை இடிந்து விழுந்து 5 பேர் மரணம்…

கோயம்புத்தூர் கோயம்புத்தூர் சோமனூர் பஸ் நிலையக் கூரை இடிந்து விழுந்து 5 பேர் மரணம் அடைந்தனர். கோயம்புத்தூர் சூலூர் அருகே உள்ளது சோமனூர். இங்கு பஸ் நிலையம்…

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அரசு பள்ளி ஆசிரியை ராஜினாமா

விழுப்புரம் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை ராஜினாமா செய்துள்ளார். மாணவி அனிதாவின் தற்கொலைக்குப் பின் நீட் தேர்வுக்கான…

அதிக விபத்துக்கள் நிகழும் நகரம் : மும்பையை பின்னுக்கு தள்ளியது சென்னை !

டில்லி நாட்டில் அதிக விபத்துக்கள் நிகழும் நகரங்களில் சென்னை இரண்டாவது இடத்திற்கு வந்து மும்பையை பின்னுக்கு தள்ளியுள்ளது. மத்திய சாலை அமைச்சகம் இந்திய நகரங்களில் சென்ற ஆண்டு…

 அதிகார துஷ்பிரயோகமா? : பா ஜ க அமைச்சர் மகளுக்கு ஏழைகள் கல்வி உதவித்தொகை…

மும்பை மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ஒருவரது மகளுக்கு வறியோருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. பா ஜ க ஆளும்…

செல்ஃபோன் டெக்ஸ்ட் மெசேஜ் சாட்சியம் ஆகுமா ? : உச்சநீதிமன்றம் ஆய்வு…

டில்லி ஒருவருக்கு அனுப்பப்பட்ட எஸ் எம் எஸ் செய்தியை சாட்சியமாக கொள்ளலாமா என்பது குறித்து உச்சநீதி மன்றம் ஆய்வு செய்ய உள்ளது. அமுலாக்க இயக்குனரகம் பண மோசடி…

துப்பாக்கியால் குரலை ஒடுக்குவது வெற்றி அல்ல : கவுரி லங்கேஷ் கொலை பற்றி கமலின் டிவிட்டர் பதிவு

சென்னை பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை பற்றி கமலஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிந்துள்ளார். பிரபல பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை…

அரசின் மீதான விமர்சனம் தேச விரோத குற்றம் இல்லை : உச்ச நீதி மன்றம்…

டில்லி அரசின் செயல்களை விமர்சிப்பது தேச விரோத குற்றத்தின் கீழ் வராது என காவல்துறைக்கு உச்ச நீதி மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேச விரோதக் குற்றம் செய்ததாக…

ஜாமீன் மனுவுக்கு ஆதார் தேவையா? : உயர்நீதிமன்றம் கேள்வி

ராஞ்சி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவுடன் ஆதார் எண் இணைக்க வேண்டியது அவசியமா என தெளிவுபடுத்துபடி உயர்நீதிமன்ற சட்டக் குழுவை கேட்டுள்ளது. ஜார்க்கண்ட் உயர்நீதி மன்றத்தில் ஒரு…

ஏழைகளுக்காக யாராவது பொது நல வழக்கு போட்டதுண்டா : தலைமை நீதிபதி காட்டம்…

டில்லி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஏழைகளுக்கோ அல்லது அடித்தட்டு மக்களின் நலனுக்காக யாரும் பொது நல வழக்கு தொடர்வதில்லை என கூறி உள்ளார். லோக் பிரஹாரி…