Author: patrikaiadmin

ஐதராபாத் மெட்ரோ நவம்பரில் துவக்கம்

ஐதராபாத் ஐதராபாத் நகரில் மெட்ரோ ரெயில் நவம்பர் மாதம் மோடி துவங்கி வைக்கிறார். இந்தியா முழுவதும் உள்ள பெருநகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த…

பற்றி எரியும் பனாரஸ் பல்கலை வளாகம் : எதிர்கட்சித்  தலைவர்கள் கண்டனம் !

காசி காசியில் உள்ள இந்து பல்கலைக்கழகத்தில் பெரும் கலவரம், தடியடி ஆகியவை நடந்துள்ளது. பா ஜ க ஆளும் உ பி மாநிலத்தில் காசியில் பனாரஸ் இந்து…

நொய்யல் ஆற்றில் நச்சு நுரை இல்லை சோப் நுரை : அமைச்சர் கருப்பண்ணன் அதிரடி!

திருப்பூர் வீடுகளில் இருந்து வெளியேறும் சோப்பு நீரின் நுரைதான் நொய்யல் ஆற்றில் காணப்படுகிறது என அமைச்சர் கருப்பண்ணன் கூறி உள்ளார். நொய்யல் ஆற்றில் நிறைய நுரையாக சமீபத்தில்…

சுஷ்மா உரைக்கு பாக் பதில் : மோடி, ஆர் எஸ் எஸ் மீது விமர்சனம்…

நியூயார்க் ஐ நா பொதுக் குழுக் கூட்டத்தில் சுஷ்மா பாகிஸ்தானின் உரைக்கு பதில் அளித்துள்ள சமயத்தில் பாக் மீண்டும் இந்தியாவை தாக்கி உரை நிகழ்த்தி உள்ளது. கடந்த…

மத்திய கணக்குத் தணிக்கை துறை தலைவர் ராஜிவ் மஹரிஷி நாளை பதவி ஏற்பு!

டில்லி நாளை மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தலைவராக ராஜிவ் மஹரிஷி நாளை பதவி ஏற்கிறார். மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அரசுத் துறையின் அனைத்துக் கணக்கு…

ரெயில் டிக்கட் முன்பதிவுக்கு அனைத்து வங்கி அட்டைகளையும் பயன்படுத்தலாம்

டில்லி அனைத்து வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளையும் வைத்து டிக்கட் முன்பதிவு செய்யலாம் என ஐ ஆர் சி டி சி அறிவித்துள்ளது. முன்பு ஒரு…

நடராஜனுக்கு தீவிர சிகிச்சை : கல்லீரல், சிறுநீரகம் செயல் இழப்பு !

சென்னை சசிகலாவின் கணவரும், புதிய பார்வை பத்திரிகை ஆசிரியருமான நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் செயல் இழந்ததால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கல்லீரல் பாதிப்பு காரணமாக…

உலகின் மிகப் பெரிய துர்கை அம்மன் சிலை : கின்னஸ் சாதனை புரிந்த இஸ்லாமியர்.!

கவுகாத்தி இஸ்லாமியர் வடிவமைத்த உலகின் மிகப்பெரிய துர்கை அம்மன் சிலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே ஒற்றுமை…

உலகமயமாக்கல் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது : மன்மோகன் சிங்!

மொஹாலி, பஞ்சாப் உலகமயமாக்கல் கொள்கை பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறி உள்ளார். பஞ்சாப் மாநிலம் மொஹாலி நகரில் இந்திய வர்த்தக மேலாண்மை கல்வி…

வயது முதிர்ந்தோர் ஏழுமலையானை தரிசிக்க எளிய வழிமுறைகள் இதோ :

வயதில் மூத்த குடிமக்களையும் ஜருகண்டி எனச் சொல்லித் தள்ளிவிடும் திருப்பதிகோவில் பாதுகாவலர்கள் இனி யாரைத் தள்ளலாம் என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது. 65 வயது கடந்த மூத்த…