Author: patrikaiadmin

என் மனைவியை பலாத்காரம் செய்த தாலிபான்கள் : மீட்கப்பட்ட கனடா குடிமகன் புகார்

ஒட்டாவா தாலிபான்களிடம் இருந்து மீட்கப்பட்ட கனடா நாட்டவர், தன் மனைவியை தாலிபான்கள் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார். வட அமெரிக்காவில் உள்ள கனடா நாட்டவர் ஜோஷுவா…

புத்தி, சுரண்டுவது… கனவு, சி.எம் பதவி..

சிறப்புக் கட்டுரை : ஏழுமலை வெங்கடேசன் ரெண்டுங்கட்டான் என்பார்களே, அப்படியொரு இக்கட்டில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா உலகம்.. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏராளமான படங்கள் தயாராகின்றன. சில…

அமெரிக்கா : வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு!

பீட்டர்ஸ்பெர்க், அமெரிக்கா அமெரிக்க நாட்டு பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு நிகழ்ந்துள்ளது/ அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக் கழகத்தில் வர்ஜீனியா மாநில பல்கலைக்கழகமும் ஒன்றாகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில்…

தீபாவளி : சென்னை நகரமே நெரிசலில் தவிப்பு

சென்னை தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் சென்னை எங்கும் மக்கள் வெள்ளம் காணப்படுகிறது. வரும் 18ஆம் தேதி வரவுள்ள தீபாவளிப் பண்டிகைக்காக துணிமணிகள் உட்பட பொருட்களை…

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா?

நமது இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைககளில் ஒன்று தீபாவளி ஆகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்வூட்டும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்றாகும். நமது புராணங்களில் ஒவ்வொரு பண்டிகைக்கும்…

உத்திரப்பிரதேசம் : பத்து வருடங்களுக்கு மேற்பட்ட டீசல் வாகன தடை நீக்கம்

லக்னோ பசுமைத்தீர்ப்பாயம் உ பி யின் சில பகுதிகளில் பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிக் கொண்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களை இயங்கக்கூடாது…

இன்றைய வர்த்தக செய்திகள்!

இன்றைய வர்த்தக செய்திகள் 1. பங்குச் சந்தை வர்த்தகக் கட்டுப்பாட்டு நிறுவனமான செபி பங்கு வர்த்தகத்தில் முறைகேடுகள் செய்தமைக்காக்கவும், சரியாக பதிவு செய்யாமல் பங்கு வர்த்தகம் செய்ததாலும்…

பிரதமர் பதவிக்கு தகுதியானவர் பிரணாப் முகர்ஜி தான் : மன்மோகன் சிங்

டில்லி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிரதமர் பகுதிக்கு தன்னை விட தகுதி வாய்ந்தவர் பிரணாப் முகர்ஜி தான் என கூறி உள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன்…

பா ஜ க வில் பலர் அத்வானி ஜனாதிபதி ஆக விரும்பினார்கள் : சத்ருகன் சின்ஹா

டில்லி பா ஜ க வில் 80% அதிகமானோர் அத்வானி ஜனாதிபதி ஆக விருப்பம் தெரிவித்தனர் என சத்ருகன் சின்ஹா கூறி உள்ளார். பிரபல இந்தித் திரைப்பட…

கௌரி லங்கேஷ் கொலையாளிகளின் படங்கள் வெளியீடு!

பெங்களூரு பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் ஐ கொன்ற கொலையாளிகளின் ஓவியங்களை விசேஷ புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ளது. பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன் அவர்…