மொபைலுடன் ஆதாரை இணக்க முடியாது : மம்தா பானர்ஜி சவால்
கொல்கத்தா மம்தா பானர்ஜி தனது மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாது எனவும் முடிந்தால் இணைப்பை துண்டிக்கட்டும் என சவால் விட்டுள்ளார். சமீபத்தில் அரசு அனைத்து மொபைல்…
கொல்கத்தா மம்தா பானர்ஜி தனது மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாது எனவும் முடிந்தால் இணைப்பை துண்டிக்கட்டும் என சவால் விட்டுள்ளார். சமீபத்தில் அரசு அனைத்து மொபைல்…
டில்லி வரும் நவமபர் மாதம் எட்டாம் தேதியை கருப்புப்பண எதிர்ப்பு தினமாக அரசு கொண்டாடும் என அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் 8ஆம்…
சென்னை ரெயிலில் டிக்கட் இன்றி பயணிக்கும் போலீசாரால் பயணிகளுக்கு இடைஞ்சல் உண்டாவதாக தமிழ்நாடு போலீஸ் இயக்குனருக்கு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ரெயிலில் போலீசார் பணி நிமித்தமாகவோ அல்லது…
டில்லி சிம் கார்டுடன் ஆதார் எண் இணைப்பை அரசு எளிமையாக்கி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆதார் எண் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு இணைக்க வேண்டும் என அரசு…
டில்லி உ பி மத்திய ஷியா வக்ஃப் போர்ட் ஹுமாயூன் ஸ்தூபியை இடிக்க அனுமதி கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது டில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள…
ஜோத்பூர் ராஜஸ்தான் அரசு அவசர சட்டத்தை ரத்து செய்யவில்லை எனில் வழக்கு தொடுக்கப்படும் என சச்சின் பைலட் எச்சரித்துள்ளார். பா ஜ க ஆளும் மாநிலங்களில் ராஜஸ்தானும்…
டில்லி கடனைத் திருப்பிச் செலுத்தாதவரின் மனைவி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தில்லியில் உள்ள பகர்கஞ்ச் பகுதியில் தன் மனைவி பிரியா மெஹ்ராவுடன் பங்கஜ் மெஹ்ரா என்னும் தொழிலதிபர் வசித்து…
முருகப்பெருமானுக்கும் ஆறு என்னும் எண்ணுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ஆறு குழந்தையாக பிறந்த முருகன் ஆறு கார்த்திகை மாதர்களால் வளர்க்கப்பட்டவர். பின் சக்தியால் சேர்த்து எடுக்கப்பட்டதும் ஆறு முகங்களுடனும்…
இன்று முடிவடையும் கந்த சஷ்டி ஐப்பசி மாதம் அமாவாசை தொடங்கி ஆறு நாட்கள் நடை பெறுகிறது. இந்த ஆறு நாட்களிலும் விரதம் இருப்பது விசேஷம் என்றாலும் முடியாதவர்கள்…
இன்று கந்த சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூரில் முருகப் பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்ததை ஒட்டி சூர சம்ஹாரம் கொண்டாடப்படுகிறது. மற்ற எல்லா அசுரர்களையும் விட சூர பத்மனுக்கு…