Author: patrikaiadmin

வேலை நேரம் முடிந்ததால் வேலை செய்ய பைலட் மறுப்பு : பயணிகள் அவதி!

ஜெய்ப்பூர் ஜெய்ப்பூர் – டில்லி விமான ஓட்டி தனக்கு வேலை நேரம் முடிந்ததால் விமானத்தை செலுத்த முடியாது எனக் கூறியதால் பயணிகள் அவதியுற்றனர் நேற்று ஜெய்ப்பூரில் இருந்து…

எடைக் குறைப்பு சிகிச்சையால் மரணமடைந்த பெண் – கணவர் போலீசில் புகார்

சென்னை அரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் எடைக்குறைப்பு சிகிச்சைக்குப் பின் ஒரு சிங்கப்பூர் பெண்மணி மரணம் அடைந்துள்ளார் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு தொழிலதிபர் விஜயகுமார். இவரது மனைவி அலிஷியா…

ஆளில்லாமல் ஓடிய எஞ்சினை பைக்கில் துரத்தி நிறுத்திய டிரைவர்!

வாடி ஆளில்லாமல் 13 கிமீ சென்ற ரெயில் எஞ்சினை பைக்கில் துரத்திச் சென்று ரெயில் ஓட்டுனர் நிறுத்தி உள்ளார். சென்னையில் இருந்து மும்பை வரை செல்லும் மும்பை…

பக்க விளைவு இல்லாத புதிய வலி நிவாரணி கண்டுபிடிப்பு

நியூயார்க் கை கால் வலி, சுளுக்கு போன்றவைகளுக்கு ஏற்கனவே இருக்கும் வலி நிவாரணிக்கு மாற்றாக புதிய வலி நிவாரணி மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தற்போது வலிகள் குறைய…

இந்தியா – வங்கதேசம் இடையில் ரெயில் சேவை இன்று துவக்கம்

கொல்கத்தா இந்தியா மற்றும் வங்கதேசம் இடையில் புதிய பயணிகள் ரெயில் சேவை இன்று துவங்கப்பட்ட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து வங்க தேசத்தின் குல்னா நகருக்கு செல்லும் பயணிகள் ரெயில்…

விஜயசாந்தியின் மறு அரசியல் பிரவேசம்!

ஒரு காலத்தில் தென் இந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என புகழப்பட்டவர் விஜயசாந்தி. இவர் நடித்த பல தெலுங்குப் படங்கள் தமிழிலும் இந்தியிலும் டப் செய்யப்பட்டு பல…

திருப்பூரில் நலிந்து வரும் ஜவுளித்துறை : அதிர்ச்சித் தகவல்

திருப்பூர் பணமதிப்புக் குறைப்புக்குப் பின் திருப்பூரில் பல ஜவுளித் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன திருப்பூர் என்றாலே ஜவுளிகள், முக்கியமாக பின்னலாடைகள்தான் நினைவுக்கு வரும். பின்னலாடைகள் அதிகம் ஏற்றுமதி…

சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் ரெய்டு நடைபெறாத இடங்கள் எவை?

சென்னை சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட இடங்களில் சில இடங்களில் ரெய்டுகள் நடைபெறவில்லை என சொல்லப்படுகிறது. சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், வழக்கறிஞர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல இடங்களில்…

எம் பி பென்ஷன் பணத்தில்தான் நான் வாழ்கிறேன்: டி.டி.வி. தினகரன் அதிர்ச்சி தகவல்

சென்னை எம் பி பென்ஷன் பணத்தில் தான் தாம் வாழ்க்கை நடத்துவதாக டி டி வி தினகரன் கூறியுள்ளார். சசிகலா மற்றும் அவரது உறவினர்களான திவாகரன், தினகரன்,…

ஜெயா டி.வி செய்தி ஒளிபரப்பை  தடுப்பது ஜனநாயக விரோதம்: சென்னை பத்திரிகையாளர் மன்றம்  கண்டனம்

சென்னை: ஜெயா தொலைகாட்சி செய்தி ஒளிபரப்பை தடுப்பது ஜனநாயக விரோதம் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின்…