Author: patrikaiadmin

மகனை தலைவராக்கி விட்டு கோவாவில் விடுமுறையை கழிக்கும் சோனியா காந்தி

கோவா ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரான பின் சோனியா காந்தி தெற்கு கோவாவில் உள்ள ஒரு ஓட்டலில் விடுமுறையை கழித்து வருகிறார். தற்போது ராகுல் காந்தி காங்கிரஸ்…

உச்ச நீதிமன்ற உத்தரவு : கேள்விக்குறி ஆகும் தமிழக தொழிலாளர்கள் வாழ்வாதாரம்!

சிவகாசி உச்ச நீதிமன்றத்தின் பட்டாசு தடை உத்தரவின் விளைவால் சிவகாசியில் பல பட்டாசு தொழிற்சாலைகள் மூடப் பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் டில்லியில் மாசு ஏற்படுவதாகக் கூறி பட்டாசு…

இன்று காங்கிரஸ் கட்சியின் துவக்க நாள்

டில்லி இந்திய தேசிய காங்கிரஸ் என அழைக்கப்படும் காங்கிரஸ் கட்சி 1885ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி துவங்கப் பட்டது. இந்தியாவின் பழமையான மற்றும் பெரிய தேசியக்…

வரும் ஜனவரி 1 முதல் கேரளாவில் அரசு நிர்வாகத் துறை அமைப்பு

திருவனந்தபுரம் வரும் ஜனவரி 1 முதல் கேரளாவில் அரசு நிர்வாகத் துறை அமைக்கப்பட உள்ளது. நீண்ட நாட்களாக கேரளாவில் அரசு நிர்வாகத்துறை அமைப்பது குறித்து ஒரு எதிர்பார்ப்பு…

மோடியின் நினைப்பு வேறு பேச்சு வேறு என புரியவைத்த ஜெட்லிக்கு நன்றி : ராகுல்

டில்லி மோடி நினைப்பதும் பேசுவதும் வேறு என புரியவைத்த அருண் ஜெட்லிக்கு நன்றி தெரிவிப்பதாக ராகுல் கிண்டல் செய்துள்ளார். நடந்து முடிந்த குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர்…

பாடகி சித்ராவுக்கு மற்றும் ஒரு புதிய விருது : விவரங்கள் இதோ

திருவனந்தபுரம் கேரள அரசு பிரபல திரைப்பட பின்னணி பாடகி சித்ராவுக்கு இந்த வ்ருட ஹரிவராசனம் விருது வழங்க உள்ளது. கடந்த 2012ஆம் வருடம் கேரள அரசின் சார்பில்…

உங்கள் வைப்பு நிதி வங்கியில் பத்திரமாக இருக்கிறதா?  அதிர்ச்சித் தகவல்

ஜெய்ப்பூர் வங்கி வாடிக்கையாளர்கள் வைப்பு நிதியில் செலுத்தப் பட்டுள்ள பணம் பத்திரமாக இருக்குமா என்பதை இந்த செய்தி விளக்குகிறது. பல முதியோர்களும் இளைஞர்களும் தங்களிடம் உள்ள பணத்தை…

ஸ்டாலின் இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது : முக அழகிரியின் அதிரடி பேட்டி

மதுரை மு க ஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை திமுக நிச்சயம் வெற்றி பெறாது என முக அழகிரி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஆர்…

தென்காசியில் நில அதிர்வு : பொதுமக்கள் பதட்டம்

தென்காசி தென்காசி அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. தென்காசி அருகே சிந்தாமணி மற்றும் வடகரை ஆகிய மாவட்டங்களில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதி மக்கள்…

போலிசிடம் இருந்து தப்பிக்க வாஷிங் மெசினில் ஒளிந்திருந்தவர் : ருசிகரத் தகவல்

மும்பை தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி தன்னை பிடிக்க வந்துள்ள போலிசாரிடம் இருந்து தப்பிக்க வாஷிங் மெசினுக்குள் ஒளிந்துக் கொண்டு இருந்துள்ளார். புனேவில். கடந்த 2002 ஆம்…