Author: patrikaiadmin

தம்பிக்கு அண்ணன் தரும் 39 ஆயிரம் கோடி!!

மும்பை உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ள முகேஷ் அம்பானி தனது தம்பி அனில் அம்பானிக்கு ரூ.23,000 கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறார். உலக பணக்காரர் வரிசையில் இடம்…

வைகுண்ட ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?

தசமி நாளான இன்றிலிருந்தே வைகுண்ட ஏகாதசிக்கு விரதமிருங்கள் !! வைகுண்ட ஏகாதசி விரத முறை !! மார்கழி மாதத்தில் வரும் பண்டிகைகளில் மிகவும் சிறப்பானது, வைகுண்ட ஏகாதசி.…

காதலை ஏற்க மறுத்த சிறுமி மீது துப்பாக்கி சூடு : சிறுவன் தலை மறைவு

மதுரா தனது காதலை ஏற்க மறுத்ததால் 16 வயதுசிறுவன் ஒருவன் 15 மாணவியை துப்பாக்கி யால் சுட்டுள்ளார் உத்திரப் பிரதேசம் மதுரா நகரில் உள்ளது ரோட் வேஸ்…

செஸ் : மாக்னஸ் கார்ல்ஸ்டனை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்

ரியாத் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் வளர்ந்து வரும் சாம்பியனான மாக்னஸ் கார்ல்ஸ்டனுடன் சவுதி…

அரசியல் சாசனத்தை காக்க வேண்டியது நமது கடமை :  ராகுல் காந்தி

டில்லி அரசியல் சாசனத்துக்கு அச்சுறுத்தல் நிறைய உள்ளதால் அதை காக்க வேண்டியது நமது கடமை என ராகுல் காந்தி கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் நிறுவன தின…

புத்தாண்டு அன்று மட்டும் புதுவை கடற்கரை சாலை மூடப்படுகிறது

புதுச்சேரி புத்தாண்டை முன்னிட்டு ஒரு நாள் கடற்கரைச் சாலை மூடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் கொண்டாட்டங்கள், குடிபோதையில் பைக் பந்தயங்கள் ஆகியவை ஒவ்வொரு…

காஷ்மீர் : முதல்வரின் சகோதரருக்கு அமைச்சர் பதவி

ஜம்மு ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபாவின் சகோதரர் தசாதுக் ஹுசைன் முஃப்தி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளும் கட்சியான மக்கள் குடியரசுக் கட்சியின்…

குல்பூஷன் மனைவி மர்மப் பொருளை எடுத்து வந்தார்!: பாக். அரசு குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத் : குல்பூஷன் மனைவியை பாக் அரசு அவமரியாதை செய்ததாக இந்திய அரசு புகார் தெரிவித்துள்ள நிலையில், அவர் ஏதோ ஒரு பொருளை மறைத்து சிறைக்கு எடுத்தவந்ததாக…

காஷ்மீர் : அனாதை இந்துக் குழந்தைகளை பராமரிக்கும் இஸ்லாமிய கிராமம்

லியோடாரா, காஷ்மீர் காஷ்மீர் மாநிலத்தில் அநாதைகளான நான்கு இந்துக் குழந்தைகளை ஒரு இஸ்லாமிய கிராமம் பராமரித்து வருகிறது. காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு கிராமம் லியோடாரா.…

ஹீரோயின்களைப் பிடித்திருக்கும் நோய்!: போட்டுத்தாக்கிய ரவி மரியா

ஆறாம்திணை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர்- இயக்குநர் ரவிமரியா, அப்படத்தின் கதாநாயகி வைஷாலினியை மிகக் கடுமையாக விமர்சித்துவிட்டார். “இந்தப்படத்தின் தலைப்பை மாற்றக்கூடாது என்பதில் தயாரிப்பாளர்…