Author: patrikaiadmin

தமிழகத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை இந்தியாவில் 50 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரசின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் யாருக்கும் அந்நோயின் பாதிப்பு இல்லையென சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.…

கொரோனா அச்சம்: இத்தாலியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்…

ரோம் சுற்றுலாவாசிகளின் சொர்கம் என போற்றப்படும் இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அங்கு நாளுக்கு நாள் பெருகி வரும் உயிர்சேதம் மக்களின்…

யெஸ் வங்கி தலைவர் ரானா கபூர் தொடர்புடைய ஏழு நிறுவனங்களில் சிபிஐ அதிரடி சோதனை…

மும்பை பிரபல தனியார் வங்கியான யெஸ்வங்கி, நிதிச்சுமை காரணமாக திவாலாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது வங்கியை ரிசர்வ் வங்கி கைப்பற்றி நிர்வகித்து வருகிறது. திவாலாகும் நிலையில் உள்ள…

கொரோனா குறித்து பயமோ, பீதியோ தேவையில்லை! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை உலகெங்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திவரும் கொரோனா வைரைஸ் குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை, விழிப்புடன் தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்…

துணைதேடி 2000 கிலோமீட்டர் பயணம். வியக்க வைக்கும் புலியின் தேடல்

டில்லி மகாராஷ்ட்ர மாநில தின்யன்கங்கா புலிகள் காப்பகத்திலிருந்த புலி ஒன்று தெலங்கானா வரை சுமார் 2,000 கிலோமீட்டரைக் கடந்து துணையைத் தேடும் அரிய நிகழ்வின் வீடியோ தற்போது…

சிஏஏக்கு எதிர்ப்பு: மகாராஷ்டிரா மாநில பாஜக நகர்மன்ற தலைவர்கள் 2 பேர் இடை நீக்கம்!

மும்பை குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய பாஜக நகர்மன்றத் தலைவர் மற்றும் துணைத் தலைவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி மாநில பாஜக தலைமை அதிரடி…

மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 5% இடஒதுக்கீடு! காங்கிரஸ் வலியுறுத்தல்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க, மாநில அரசிடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவரும், வருவாய்த்துறை அமைச்சருமான பாலசாஹெப் தொரட்…

பூரி ஜகன்னாதர் கோவிலில் மொபைல் போனுக்கு தடை

புவனேஸ்வர் பூரி ஜகன்னாதர் கோவிலில் வரும் ஜனவரி 1 முதல் மொபைல் போனுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஜகன்னாதர் கோவிலில்…

கென்யாவில் பேருந்து – லாரி மோதல் : 30 பேர் மரணம்

நைரோபி கென்யாவில் இன்று காலை பேருந்தும் லாரியும் மோதியதில் 30 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆப்ரிக்க நாடான கென்யாவின் கிழக்கில் பசியா பகுதியில் இருந்து இன்று காலை…

இது 21 ஆம் நூற்றாண்டின் இளைஞர்களுக்கான ஆண்டு : மோடி

டில்லி இந்த ஆண்டுக்கான கடைசி ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை மோடி உரையாற்றினார். அப்போது அவர், “எனக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் உதவியாக உள்ளது.…