விரைவில் துவங்கும் தனுஷின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு….!
தனுஷ் தற்போது ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு செல்வராகவனின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ஷுட்டிங் தொடங்கப்படும்…
தனுஷ் தற்போது ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு செல்வராகவனின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ஷுட்டிங் தொடங்கப்படும்…
நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… இந்திய திரை உலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே, நம்முடைய…
மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நவரசா’ வெப் தொடரில் நடிக்கும் சூர்யாவின் அட்டகாசமான லுக் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கெளதம் மேனன், ஹலிதா ஷமீம், கே.வி.…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி உள்ள மத்தியஅரசு இந்த (ஏப்ரல்) மாதத்தில், விடுமுறை தினங்கள் உள்பட அனைத்து நாட்களிலும் அரசு மற்றும் தனியார்…
திமுகவில் இருந்த ராதாரவி தற்போது பாஜகவில் இருக்கிறார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்காக அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நயன்தாரானு…
சென்னை: அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபடும்போது, பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகாமல், காவல்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களின் தேர்தல்…
அமிதாப், இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் உருவாகியுள்ள ‘செஹ்ரே’ படத்தின் வெளியீடு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.…
மதுரை: தமிழகத்தில் மதுரை முதல் குமரி வரையிலான சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் டோல் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல டோல்களில்…
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான படம் ‘துருவங்கள் பதினாறு’. இதனைத் தொடர்ந்து ரீமேக் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. தற்போது ‘துருவங்கள்…
சென்னை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சென்னையில் மட்டும் விதிமீறல்கள் தொடர்பாக 324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 43 ரசவுடிகள்…