Author: patrikaiadmin

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 05/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (05/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 3,672 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,03,479…

இன்று சென்னையில் 1335 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 1,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 1,335 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,55,074 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

’தி இண்டெர்ன்’ ரீமேக்கில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன்….!

2015-ஆம் ஆண்டு ராபர்ட் டி நிரோ, ஆன் ஹாத்வே நடித்த படம் ’தி இண்டர்ன்’. கிட்டத்தட்ட 194 மில்லியன் டாலர்களை வசூலித்த இந்தப் படத்தில் நடித்த அத்தனை…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 23,700 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 3,672 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,03,479 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 23,777 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதியின்றி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அவதி…. தேர்தல்ஆணையம் குளறுபடி…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், பல்வேறு வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்கூட செய்யப்படவில்லை என தேர்தல் பணிக்கு…

ஷங்கர்-ராம் சரண் படத்தில் இணையும் நடிகர் சிரஞ்சீவி….?

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள படத்தை தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான…

திருப்பதி கோவிலில் உகாதி பண்டிகையை முன்னிட்டு நாளை ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி திருமலை திருப்பதி கோவிலில் 13 ஆம் தேதி உகாதி பண்டிகையை முன்னிட்டு நாளை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது. தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி பண்டிகை ஆந்திரா…

நம்பி நாராயணன் மற்றும் பிரதமர் மோடியை சந்தித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள மாதவன்….!

நம்பி நாராயணின் சாதனையும், அவர் சந்தித்த சவால்களையும் மையமாகக் கொண்டு ‘ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட்’படம் உருவாகியுள்ளது . இப்படத்தை மாதவனே இயக்கியிருக்கிறார். இப்படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி,…

மாவோயிஸ்ட்களுடன் பயங்கரத் துப்பாக்கிச் சண்டை : சத்தீஸ்கரில் 22 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி

சுக்மா சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 22 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிர் இழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் தண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா ஆகிய…

பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர்-க்கு கொரோனா தொற்று உறுதி….!

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலருக்கும் சமீப காலமாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதை காண…