Author: patrikaiadmin

வான்கடே மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மும்பை மக்கள் எதிர்ப்பு

மும்பை ஐபிஎல் போட்டிகளை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த வேண்டாம் என அப்பகுதி மக்கள் மகாராஷ்டிர முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த வருடத்துக்கான 14 ஆவது…

மாநிலங்களவை தேர்தல் தேதி வாபஸ் : காரணம் கேட்கும் கேரள உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் தேதியைத் திரும்பப் பெற்றதற்க்கு தேர்தல் ஆணையத்திடம் கேரள உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. வரும் ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் கேரளாவில்…

ஏப்ரல் 12ந்தேதி முதல் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து…

திருப்பதி: நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், திருப்பதியில் வழங்கப்பட்டு வரும் சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் (இலவச தரிசனம்) ஏப்ரல் 12ந்தேதி முதல்…

நியுஜிலாந்து நாட்டில் இந்தியாவில் இருந்து பயணிகள் வரத் தடை

நியுஜிலாந்து இந்தியாவில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதால் நியுஜிலாந்து நாடு இந்தியாவில் இருந்து பயணிகள் வரத் தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

கொரோனா உச்சம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், தொற்று பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்டநடவடிக்கை குறித்து 12 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று…

கர்நாடகா போக்குவரத்துக் கழக தொழிலாளர் வேலை நிறுத்தம் : அதிக ரயில்கள் இயக்கம்

பெங்களூரு கர்நாடக மாநில போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையொட்டி தென்மேற்கு ரயில்வே அதிக ரயில்களை இயக்குகிறது. கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் அம்மாநிலம் முழுவதும் பேருந்து…

பிரதமர் மோடி இன்று காலை கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார்

டில்லி பிரதமர் மோடி இன்று காலை கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் இரண்டாம் டோஸ் ஊசி போட்டுக் கொண்டுள்ளார். நாடெங்கும் கொரொனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து…

கோவை : கொரோனாவால் தொழிற்சாலைகள் மூடாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை

கோவை சென்ற ஆண்டு போல் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டால் தொழிற்சாலைகள் மூடாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்ற ஆண்டு மார்ச் 25…

தமிழர்களைக் கொன்ற இத்தாலி மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய பாஜக அரசு முறையீடு : நாளை விசாரணை

டில்லி இரு தமிழ்நாட்டு மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இத்தாலிய மாலுமிகள் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரும் மத்திய அரசு மனு நாளை விசாரணைக்கு வருகிறது. கடந்த…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,26,265 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,29,26,061 ஆக உயர்ந்து 1,66,892 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,26,265 பேர் அதிகரித்து…