Author: patrikaiadmin

டெலிவரி வசதிக்காக அதானி நிறுவனத்துடன் கை கோர்க்கும் ஃப்ளிப்கார்ட்

மும்பை தனது பொருட்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் சேர்க்க அதானி நிறுவனத்துடன் ஃப்ளிப்கார்ட் இணைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய இ மாகர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் இந்தியாவிலும் முன்னணியில் உள்ளது.…

சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணை 80% நிறைவு – நீதிபதி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணை 80% நிறைவு பெற்றுள்ளதாக நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஓய்வு…

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற 892 பேருக்கு அபராதம்

சென்னை: சென்னையில் நேற்று முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்ற 892 பேருக்கு ரூ.1,62,600 அபராதம் விதிக்கப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம்…

தமிழக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 கொரோனா நிதி : அரசு ஆணை

சென்னை தமிழக நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கொரோனாவை முன்னிட்டு ரூ.2000 சிறப்பு நிதி உதவி வழங்க அரசு ஆணை இட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் முதல் நாடெங்கும்…

திருமாவளவனின் சமுதாய மற்றும் அரசியல் தடம்! ஒரு அலசல் – எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

திருமாவளவனின் சமுதாய மற்றும் அரசியல் தடம்! ஒரு அலசல் சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் படித்தவர்கள் திருமாவளவனை ஏற்கவில்லை என்ற கூற்றின் மூலமாக அன்புமணி ராமதாஸ், திருமளவனை…

மோடி அரசு அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் : காங்கிரஸ் வலியுறுத்தல்

டில்லி பிரதமர் மோடியை அனைவருக்கும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள்…

இன்று முதல் வீட்டில் இருந்தபடி வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்

டில்லி கொரோனா அதிகரிப்பால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று முதல் தங்கள் வீட்டில் இருந்தபடியே வழக்குகளை விசாரிக்க உள்ளனர். நாடெங்கும் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இதில்…

இன்று காலை திருச்சியில் மழை : மக்கள் மகிழ்ச்சி

திருச்சி இன்று காலை திருச்சியில் சுமார் அரைமணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்ததால் மக்கள் மகிழ்வுற்றனர். சென்ற மாதம் முதலே தமிழகத்தில் வெய்யில் கடுமையாகி உள்ளது. மாநிலத்தில்…

60 நாடுகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு : கொரோனா பரவல் அதிகரிக்குமா?

வாஷிங்டன் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் 60 நாடுகளில் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகச் சர்வதேச அளவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.…

உலக அளவில் மிக அதிகமாக இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,69,914 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,35,25,379 ஆக உயர்ந்து 1,70,209 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,69,914 பேர் அதிகரித்து…