Author: patrikaiadmin

அன்று ராகுலின் அறிவுரையை நக்கலடித்த மோடி அரசு, இன்று வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கிய சோகம்…

டெல்லி: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும், பற்றாக்குறையை போக்க வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கொடுத்த அறிவுரையை…

ஸ்புட்னிக்-ஐ தொடர்ந்து ஃபைசர் உள்பட பல வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு இந்தியஅரசு ஒப்புதல் வழங்க முடிவு…

டெல்லி: இந்தியாவில் தொற்று பரவல் மீண்டும் உச்சம்பெற்றுள்ள நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம் என மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.…

ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை பெயரை மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது? ஸ்டாலின் கண்டனம்

சென்னை : ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை பெயரை மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது என்று திமுக தலைவர் ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது…

கேரளாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி. ஜலீல் திடீர் ராஜினாமா…!

திருவனந்தபுரம்: கேரளாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி. ஜலீல் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமைச்சர் ஜலீல் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தியதாகவும் எனவே அவர் பதவியில் நீடிக்க…

தேர்தல் ஆணையம் தடையை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா தர்ணா போராட்டம்…

கொல்கத்தா: தேர்தல் ஆணையம் தடையை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி…

கொரோனாவால் குழந்தைகள் கடும் பாதிப்பு: சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய டெல்லி முதல்வர் கோரிக்கை…

டெல்லி: கொரோனா தொற்றின் தீவிர பரவல் ‘காரணமாக பள்ளிக்குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர்…

காவல்துறையில் இதுவரை 3300 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை: காவல்துறையில் இதுவரை 3300 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் வெளியே எங்கு சென்றாலும் முகக்கவசம்…

ஒரு மாதமாக நடைமுறையில் இருந்த ஊரடங்கை திரும்பப்பெற்றது பிரிட்டன்…

லண்டன்: கொரோனா தொற்று தீவிரம் காரணமாக, பிரிட்டன் நாட்டில் ஒரு மாதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து, அங்கு கடைகள், ஷாப்பிங் மால்கள் திறக்கப்பட்டன.…

அம்பேத்கர் பிறந்தநாள்: நாளை நாடு முழுவதும் பொதுவிடுமுறை…

டெல்லி: சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாளைய தினம் (ஏப்ரல் 14) நாடு முழுவதும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.…

உகாதி, தமிழ்புத்தாண்டையொட்டி இன்றும் நாளையும் சென்னை கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..

சென்னை: உகாதி மற்றும் தமிழ்புத்தாண்டு அரசு விடுமுறையை முன்னிட்டு சென்னையில் உள்ள கடற்கரைகளில் இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.…