Author: patrikaiadmin

மம்தா பானர்ஜி மீதான தடை தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கை – யஸ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது மத்திய பாதுகாப்பு படையினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி-க்கு…

நேற்று கும்ப மேளாவில் கலந்து கொண்டவர்களில் 102 பேருக்கு கொரோனா உறுதி

ஹரித்வார் நேற்று கும்ப மேளா விழாவில் கலந்து கொண்டவர்களில் 102 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கும்ப…

பெரியார் பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகை கருப்பு மையால் மறைப்பு! பணிந்தது தமிழகஅரசு

சென்னை: சென்னையில் உள்ள பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை. கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த…

குஜராத் : உயர்நீதிமன்ற கண்டனத்துக்குப் பின் அனைத்து விழாக்களும் நிகழ்வுகளும் ரத்து செய்த அரசு 

அகமதாபாத் குஜராத் உயர்நீதிமன்றம் கொரோனா பரவல் குறித்து கண்டனம் தெரிவித்ததால் அம்மாநிலத்தில் அனைத்து விழாக்களும் நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும்…

சுனில் அரோரா ஒய்வு: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பு…

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக இருந்து வந்த சுனில் அரோரா ஒய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டிருந்தார். அவர்…

கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மட்டுமே அனுமதி! அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள்…

45 வயது கடந்த 6000 ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்: ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் தமது ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில்…

சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மீண்டும் தொடக்கம்…

சென்னை: சென்னையில் தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி, தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் காரணமாக…

கூடுதலாக 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்

திருவனந்தபுரம்: 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க கோரி மத்திய அரசுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல்…

மங்களகரமான நாட்களில் சொத்து பதிவுக்கு கூடுதல் கட்டணம்! பத்திரப்பதிவுத்துறை அடாவடி

சென்னை: மங்களகரமான நாட்களில் சொத்து பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது. இது மக்களிடையே கடும்…