Author: patrikaiadmin

மருத்துவர்கள் அலட்சியத்தால் தந்தையை இழந்த பெண் : அமைச்சரிடம் சீற்றம்

ராஞ்சி கொரோனா சிகிச்சைக்குக் கொண்டு வரப்பட்டவர் மருத்துவர்கள் அலட்சியத்தால் இறந்ததால் அவர் மகள் அமைச்சரிடம் ஆவேசம் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பு இந்தியாவில் தற்போது இரண்டாம் அலையாகக் கடுமையாக…

நேற்றைய சென்னை மண்டல வாரியாக மழை அளவு

சென்னை நேற்று சென்னையில் மண்டல வாரியாக பெய்த மழையின் அளவு இதோ கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் கோடையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில்…

மீன்பிடி தடைக்காலம் தொடக்கம் : நிவாரணத்தொகையை உயர்த்தக் கோரும் மீனவர்கள்

சென்னை தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்ததையொட்டி மீனவர்கள் தடைக்கால நிவாரணத்தை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். கடலின் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் மீன் பிடிக்கச்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது

டில்லி இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,99,569 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,99,569 பேர் அதிகரித்து மொத்தம்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13.88 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,88,14,607 ஆகி இதுவரை 29,84,716 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,97,635 பேர்…

தேவிகாபுரம் பொன்மலைநாதர் கோயில் – திருவண்ணாமலை மாவட்டம்

தேவிகாபுரம் பொன்மலைநாதர் கோயில் – திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் அமைந்துள்ள தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் பின்புறம் தென்மேற்கில் சிறிது தொலைவில் 500 அடி உயரம் 5…

டெல்லியில் புதிதாக 17,282 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: டெல்லியில் புதிதாக 17,282 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 9,952 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…

150 ரன்களை எட்டமுடியாமல் தோற்ற ஐதராபாத்! – பெங்களூருவுக்கு 2வது வெற்றி!

சென்ன‍ை: பெங்களூரு அணிக்கெதிரான லீக் போட்டியில், குறைந்த இலக்கான 150 ரன்களை எட்ட முடியாமல், கடைசி கட்டத்தல் சொதப்பி, 6 ரன்களில் வீழ்ந்தது ஐதராபாத் அணி. இதன்மூலம்,…

லடாக்கில் ரிக்டர் 3.6 அளவில் லேசான நிலநடுக்கம்

லே: லடாக்கில் இன்று ரிக்டர் 3.6 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. லடாக்கின் தலைநகர் லேவில் இருந்து 51 கிலோ மீட்டர் வடக்கு பகுதியில் இன்று இரவு…

மேற்கு வங்கத்தை பிளவுபடுத்தி அழிக்கவே பாஜக விரும்புகிறது: ராகுல் காந்தி விமர்சனம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தை பிளவுபடுத்தி அழிக்கவே பாஜக விரும்புகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்கம் வடக்கு தினஜ்பூரில் காங்கிரஸ் கூட்டணி…