Author: patrikaiadmin

கொரோனா உச்சம்: மகாராஷ்டிராவுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கும் ரிலையன்ஸ் நிறுவனம்…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், நோயாளிகளின் ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் எந்தவித கட்டணமுமின்றி…

கொரோனா தீவிரம் எதிரொலி: போரிஸ் ஜான்சனின் இந்திய பயணத் திட்டத்தை குறைத்துக்கொள்ள திட்டம்…

லண்டன்: இந்திய வருகை தர உள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், இந்திய பயணத்திட்டத்தில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

உ.பி. முதல்வர் யோகிஆதித்யநாத் மருத்துவமனையில் அனுமதி…

லக்னோ: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உத்தர பிரதேச…

திருநெல்வேலி, கோவை உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் இன்று கனமழை பெய்யும்! வானிலை ஆய்வுமையம்

சென்னை: தமிழகத்தின் திருநெல்வேலி, கோவை உள்பட 13 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரங்களில் இடி, மின்னல், காற்றுடன் கனமழை பெய்யும் என்று சன்னை வானிலை ஆய்வுமையம்…

ஹரித்வார் கும்பமேளாவில் 4 நாளில் 1701 பேருக்கு கொரோனா பாசிடிவ்… அதிர்ச்சி தகவல்கள்

ஹரித்வார்: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்துகொள்பவர்களில் ஏராளமா னோருக்கு தொற்று…

கொரோனா தாக்கம்: சென்னையில் இன்று 36 விமானங்கள் ரத்து!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், போதிய பயணிகள் இன்றி, சென்னையில் இன்று 36 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா 2வது அலை அலை தமிழகத்தில் வேகமாக…

திராவிட இயக்க வளர்ச்சியும்  பார்ப்பனர் மீதான தாக்கமும்  –  ஒரு அலசல் – எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

திராவிட இயக்க வளர்ச்சியும் பார்ப்பனர் மீதான தாக்கமும் – ஒரு அலசல் கட்டுரையாளர்: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன் திராவிட இயக்கங்களினால் தமிழகத்தில் ஏற்பட்ட மறுமலர்ச்சியையும் வளர்ச்சியையும் பேசும்…

உயிர்காக்கும் தடுப்பூசி போடுவதை திருவிழா என பெயர் சூட்டுவதா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: உயிர்காக்கும் தடுப்பூசி போடுவதை திருவிழா என பெயர் சூட்டுவது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், கொரோனா…

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 25-ந்தேதிக்குள் தடுப்பூசி போடப்படும்! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் 25-ந்தேதிக்குள் தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து…

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கட்டப்பபட்ட 12 அடி பக்கவாட்டு சுவர் சரிந்தது….

கோவை: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கட்டப்பபட்ட 12 அடி பக்கவாட்டு சுவர் சரிந்தது. நள்ளிரவில் இந்த விபத்து ஏற்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 11…