Author: patrikaiadmin

குறைந்த இலக்குதான் – ஆனால் வெல்லுமா ராஜஸ்தான்?

மும்பை: ராஜஸ்தான் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 148 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான்…

‘அந்நியன்’ கதை எனக்கே சொந்தம் – இயக்குனர் சங்கர் பதிலடி…..!

சங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘அந்நியன்’. இந்தப் படத்தை ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார். இந்நிலையில் ‘அந்நியன்’ படத்தை நடிகர் ரன்வீர் சிங்…

அரசு மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் திருட்டு!

ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் பயனர்களுக்கு செலுத்த…

‘க்ளியர் ட்ரிப்’ நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ‘பிளிப் கார்ட்’

இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான ‘பிளிப் கார்ட்’ இணையதள டிராவல் டெக்னாலஜி நிறுவனமான ‘க்ளியர் ட்ரிப்’ பின் 100 சதவீத பங்குகளை வாங்கியிருக்கிறது. இந்த தகவலை அவ்விரு நிறுவனங்களும்…

சென்னையில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள் விவரம்…

சென்னை: பராமரிப்புப் பணி காரணமாக சென்னையில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையின்…

15/04/2020 6 PM: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்று 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக…

மக்களின் பாதுகாப்பு கருதி மீதமுள்ள தொகுதிகளின் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துங்கள் : மம்தா பானர்ஜி வேண்டுகோள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் எட்டு கட்டமாக நடத்தப்படுகிறது, இதில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருவதால் மக்களின்…

15/04/2021 6 PM: தமிழகத்தில் இன்று புதிதாக 7,987 பேர் கொரோனாவால் பாதிப்பு 29 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 29 பேர்…

கொரோனா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன்

சென்னை: கொரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் வீடு திரும்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

கொரோனா இரண்டாவது அலை சுனாமியாக தாக்கும்… ஓராண்டுக்கு முன்னரே எச்சரித்த ராகுல் காந்தி..

உலகெங்கும் கொரோனா பரவல் .ஆரம்பித்த காலத்திலேயே, இந்தியா கொரோனா தொற்று பரவாமல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.…